உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க ஐரோப்பிய தலைவர்கள் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை அமெரிக்காவிற்கு வருகை
கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவத்த மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனியார் ஐஸ் வாடி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞனை நேற்று (7) இரவு
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி, பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 04 இடங்களில் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்துவதற்கு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) திட்டமிட்டுள்ளதாக
ஆரம்பக் கலந்துரையாடல்களின் போது எட்டப்பட்ட ஒருமித்த கருத்துக்கு இணங்க, ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் பிற எதிர்க்கட்சி
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று ஆரம்பமாகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக
பதவி நீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவு அரசியலமைப்புக்கு
ஜி. வி. பிரகாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ப்ளாக் மெயில்’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. மு. மாறன் இயக்கத்தில் ஜி.
ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து திங்களன்று (08) அந் நாட்டு நாணயமான யென்னின் பெறுமதி கடுமையாக சரிந்தது. உலகின் நான்காவது
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா , பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை நிமல் லான்சாவை
மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் இலங்கை தூதுக்குழுவை வழிநடத்தும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினரான “ஹரக் கட்டா” என்றும் அழைக்கப்படும் நதுன்
ஜெருசலேமில் பாலஸ்தீன துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன், ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். நகரின் வடக்கு
load more