சென்னை: டிஜிபி அலுவலகம் எதிரே நடைபெற்ற இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கைது செய்யப்பட்ட ஏர்போர்ட் மூர்த்தி ஸ்டான்லி
சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலியாக தமிழக அரசு அறிவித்த ஆசிரியர்கள் தகுதிகளுக்கான டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இன்று
சென்னை: மதிமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த மல்லை சத்யா, மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்படுவதாக மதிமுக பொதுச்செயலர்
சென்னை: கட்சி தலைவராக வைகோ தோற்றுவிட்டார்; இது ஜனநாயக படுகொலை என மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா காட்டமாக தெரிவித்துள்ளார். மதிமுக
டெல்லி: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாக, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் உள்பட நாடு முழுவதும் 5 மாநிலங்களின் 22 இடங்களில் என்ஐஏ
சென்னை: தமிழகத்தில் ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹489 கோடியில் 48 புதிய திட்டங்கள் – திருக்கோவிலூரில் ₹130 கோடி செலவில் அணைக்கட்டு
சென்னை: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையையொட்டி, வெளிநாட்டுக்கு மல்லிகைப்பூவை எடுத்துச்சென்ற பிரபல நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராம் விதிக்கப்பட்டு
சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலகம் மற்றும் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, அங்கு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை : ஈரோட்டில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்த நிலையில், அது தொடர்பாக டெண்டர் கோரி உள்ளது. ஈரோட்டில் 50,000 முதல்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, நாளை (செப் 9 முதல்) முதல் 19-10-2025 வரை 40 நாட்கள் மெட்ரோ ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதாக
சென்னை: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி என்று குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி, பெரும்பாலான முதலீடுகளை ஜோடிக்கப்பட்டவை என
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF), செப்டம்பர் 15 ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு நாடு முழுவதும் உள்ள பொது எச்சரிக்கை அமைப்பு (PWS) மூலம் “முக்கியமான
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா பயன்படுத்திய ஜெட் விமானம் பாங்காக்கில் இன்று தரையிறங்கியதாக ‘பைலட் டிராக்கர்’ மூலம்
டெல்லி: இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், நாட்டின் அடுத்த குடியரசு துணைத் தலைவராக வரப்போவது யார் என்ற
load more