ஆப்பிள் நிறுவனம் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 17 மொடலை இன்று அறிமுகம் செய்யவுள்ளது. அதன்படி, இலங்கை நேரப்படி இன்று இரவு (09) 10:30 மணிக்கு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல
கிராமப்புற வாழ்வாதாரங்களை வலுப்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வேளாண் உணவுத் துறையில் காலநிலை மீள்தன்மையை உருவாக்குதல்
ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலக குற்றக் கும்பல்களுடன் தொடர்புகளை வைத்திருந்த முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற உயர் மட்ட
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட நிதி மோசடி
2026 நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக, ஜூலை 01 அன்று நடைபெற்ற
மெக்சிகோவின் மத்தியப் பகுதியில் திங்கட்கிழமை (09) ஒரு சரக்கு ரயில் இரட்டை அடுக்கு பயணிகள் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த
மட்டக்களப்பு – ஏறாவூர் ஓட்டுப்பள்ளி குறுக்கு வீதியில், உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்திருந்த காணியில் இருந்து நான்கு கைக்குண்டுகள்
இந்திய குடியரசின் பிரதித் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று ஆரம்பமாகி நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
அம்பலாங்கொடை, ஹீனட்டிய வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த
நேற்றைய தினம் (08) அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள் சில பின்வருமாறு, Cabinet Decision on 08.09.2025 (Tamil)
நேபாள பிரதமர் கே. பி. சர்மா ஒலி (KP Sharma Oli) இன்று (09) இராஜினாமா செய்தார் என்று அவரது உதவியாளர் கூறினார். ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் காலவரையற்ற
குற்றவாளிகளான கெஹல்பத்தர பத்மே உட்பட ஐவர் இந்தோனேசியாவில் கைதாகும் போது எடுக்கப்பட்ட முழுமையான காணொளியினை அந்நாட்டு பொலிஸ் அதிகாரி ஒருவர்
2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்தத்தில் 6.8 சதவீத அதிகரிப்பை இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக பொதுப் பயன்பாட்டுகள்
load more