குடியரசு துணைத் தலைவர் பதவிக்கானத் தேர்தல் காலை 10 மணிக்குத் தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முதல் வாக்காளராக வாக்களித்துள்ளார்.குடியரசு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் குறித்த விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுக்க
நேபாளத்தில் சமூக ஊடகங்கள் மீதான தடை விலக்கப்பட்ட பிறகும் போராட்டக்காரர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வரும் செப்டெம்பர் 13 அன்று அரசு தரப்பில் பாராட்டு விழா நடக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. லண்டனில் கடந்த
ஆஸ்திரேலிய ஏ அணியுடனான 3 ஒருநாள் ஆட்டங்களில் இந்திய ஏ அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி இடம்பெறுவது குறித்து தகவல்
நடிகை காஜல் அகர்வால் விபத்தில் சிக்கி இறந்துவிட்டதாக வதந்திகள் பரவிய நிலையில் அதை மறுத்து அவர் விளக்கமளித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில்
நேபாளத்தில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுவடைந்த நிலையில் அந்நாட்டின் பிரதமர் கே.பி சர்மா ஒலி பதவி விலகினார். நேபாளத்தில் சமூக
தில்லி பயணத்தை முடித்துக்கொண்டு கோவை திரும்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், நிர்மலா சீதாராமன் மற்றும் அமித் ஷாவைச் சந்தித்ததாகத்
நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 13 ல் நடைபெறும் லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் அபராத தொகையில் தள்ளுபடி பெறலாம் என
நேபாளத்தில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் நாடாளுமன்றம், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் ஆகியவற்றுக்குத் தீ வைத்ததால் பிரதமரையும்
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சல பிரதேசத்துக்கு ரூ. 1500 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வட இந்தியாவின் பல
தேர்தல் முடியும் வரை ஓய்வு என்பதை மறந்து விடுங்கள் என்று திமுக மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக 2026 சட்டமன்ற
நேபாளத்தில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுவடைந்த நிலையில் அந்நாட்டின் பிரதமர் கே.பி சர்மா ஒலி, குடியரசுத் தலைவர் ராம் சந்திர பவுடல் ஆகியோர்
நடிகர் விஜய் அரசியல் களத்தின் தீவிரத் தன்மையை உணர்ந்து முழுநேர அரசியல் செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.மதுரை
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.452 வாக்குகளைப் பெற்ற சி.பி.
load more