இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்பில் உள்ள மத்திய பேருந்து முனையம் நாளை (11) முதல் 10 மாத காலத்திற்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் அண்மையில் நடந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் உரிமையாளர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். வியாழக்கிழமை இரவு
சுவீடனில் எலிசபெத் லான் என்பவர் சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவியேற்று சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை
ஜெனரல் இசட் தலைமையிலான போராட்டங்களுடன் தொடர்புடைய அதிகரித்து வரும் அமைதியின்மையை எதிர்கொள்ளும் வகையில் நேபாள இராணுவம் தடை உத்தரவுகளையும் நாடு
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அத்துடன்
2025 ஆசியக் கிண்ணப் போட்டியில் இன்று (10) நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி
நேபாளத்துக்கான அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மீண்டும் விளக்கமறியலில்
நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நேபாளத்தில்
யாழ்ப்பாணம் சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதனார் மடம் பகுதியில் இன்று துவிச்சக்கர வண்டி மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று
மொரட்டுவை நகராட்சி மன்றத்தின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோ இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் (CIABOC) அதிகாரிகளால்
நேபாளத்தில் நிலவி வரும் கலவரங்களின் நடுவே, தலைநகர் காட்மண்டுவுக்கு அருகிலுள்ள லலித்பூர் மாவட்ட நாகு சிறையில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட கைதிகள்
ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 01
கைதான எல்ல – வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்ட
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு சற்று உயர்வடைந்துள்ளது. அந்தவகையில் இலங்கை
load more