இந்தியா – சீனா எல்லைப் பிரச்சனை இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், கிழக்கு லடாக்கில் அதிநவீனக் கண்காணிப்புக்கான உள்கட்டமைப்பு வசதிகளை
வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய மேலும் ஒருநாள் கூடுதலாக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருமான வரி கணக்கை இன்றும் தாக்கல் செய்ய முடியும்.
வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு முழுமையாகத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 8-ம் தேதி அமலுக்கு வந்த
வேலூரில் பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி வேலூரில் கனமழை
அமெரிக்காவில் 33 ஆண்டுகளாக வசித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த மூதாட்டியை அந்நாட்டுக் காவல்துறை கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த
30 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்துள்ள நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ஜ்வாலா குட்டாவிற்குப் பாராட்டு குவிந்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு பேட்மிண்டன்
தமிழகத்தில் இதுவரை ரேபிஸ் நோயால் 22 பேர் உயிரிழந்துள்ளதாகத் தமிழக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தெரு நாய்கள், வளர்ப்பு
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை கபளீகரம் செய்யச் சிலர் முயன்றதாகவும், மத்தியில் இருந்தவர்கள் கட்சியைக் காப்பாற்றிக் கொடுத்ததற்கு இன்றும்
தொடர் கனமழை காரணமாகப் பல்வேறு வடமாநிலங்கள் வெள்ளத்தில் மிதப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நவி
சீனாவின் சவாலை எதிர்கொள்ளும் விதமாக அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பகுதியில் உயரமான அணைக் கட்டும் பணியை இந்தியா தொடங்கி உள்ளது. சீனாவின் திபெத்
உக்ரைனில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜகர்பட்டியா ஒப்லாஸ்ட், உஜ்ஹோரோட் பகுதியில்
தமிழகம் முழுவதும் உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகளில் 5வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழத்தில் உள்ள பிரபலமான ஜவுளிக்
நாகர்கோவிலில் தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய நபரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நாடு முழுவதும் தீவிரவாத தடுப்பு
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பால் சாமானிய மக்கள் பெருமளவு பயனடைந்து வருவதாகப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னைப் பள்ளிக்கரணையில் பேருந்துக்காகக் காத்திருந்தவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரைப் போலீசார் கைது செய்தனர். சுப்பிரமணி என்பவர்ப்
load more