பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது சவுதி அரேபியாவின் அண்டை நாடான கத்தாரில் உள்ள ஹமாஸ்
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள சாலைகளில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். திருப்பூர் மாநகரில் வெயில்
பாகிஸ்தான் – சவுதி இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகம்
மதுரை செல்லூரில் பாதாளச் சாக்கடை அடைப்பு ஏற்பட்டுக் கழிவுநீர் வெளியேறிய பகுதிகளை தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, மாநகராட்சி ஆணையர் நேரில்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உடலை வாங்க மறுத்து
மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் தூய்மை பணி முடங்கி குப்பைகள் தேங்கியுள்ளன. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு
தெலங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டத்தில் நிகழ்ந்த ஆட்டோ விபத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. வனபர்த்தி மாவட்டம்,
வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்க இன்னும் அதிக ஆற்றலுடனும் பக்தியுடனும் தொடர்ந்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளேன் எனப் பிரதமர் மோடி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பட்டியலுடன், அவர்களுடைய வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும் என்றும், புதிய நடைமுறை பீகார்
ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைப்பு குறித்து பாஜகத் தேசிய தலைவர்கள் மற்றும் இபிஎஸ் முடிவு செய்வார்கள் என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
ஒரு பெரிய பாத்திரத்தில் வட இந்திய உணவு வகையான “தால் மக்கானி”, ஜேசிபி இயந்திரம் கொண்டு கலக்குவதுபோன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடைத் திரைப்படத்தின் என் பாட்டன் சாமி பாடல் வெளியாகியுள்ளது. இட்லி கடை திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ்
பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் குழந்தைகள் வடிவில் பிறந்த நாள் வாழ்த்து கூறுவது போன்று உருவாக்கப்பட்ட AI வீடியோ மக்களிடையே பெரும் வரவேற்பை
பிரதமர் மோடியின் பிறந்தநாளை ஒட்டி, துபாயில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் அவருக்கு வாழ்த்து செய்தி ஒளிரவிடப்பட்டது.
சட்டப்பேரவையில் வெளியான 256 அறிவிப்புகள் சாத்தியமில்லை என்பதால் அவற்றை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகச் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை,
load more