www.etamilnews.com :
நாட்றம்பள்ளி அருகே குர்குரே பாக்கெட்டில் இறந்த எலி… பரபரப்பு 🕑 Thu, 18 Sep 2025
www.etamilnews.com

நாட்றம்பள்ளி அருகே குர்குரே பாக்கெட்டில் இறந்த எலி… பரபரப்பு

நாட்றம்பள்ளி அருகே குர்குரே பாக்கெட்டில் செத்து போன எலி!. துர்நாற்றம் வீசியதால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர். திருப்பத்தூர் மாவட்டம்,

கூடிக் கலையும் கூட்டமல்ல- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு! 🕑 Thu, 18 Sep 2025
www.etamilnews.com

கூடிக் கலையும் கூட்டமல்ல- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முப்பெரும் விழா, கரூர் மாவட்டத்தில் செப்டம்பர் 17, 2025 அன்று கொட்டும் மழையிலும் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.

சென்னை- நகை வியாபாரி, தொழிலதிபர் வீடுகளில் ED சோதனை 🕑 Thu, 18 Sep 2025
www.etamilnews.com

சென்னை- நகை வியாபாரி, தொழிலதிபர் வீடுகளில் ED சோதனை

கடந்த சில நாட்களாகவே சென்னையில் பல்வேறு தொழிலதிபர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில்

`EVM-ல் வேட்பாளர்களின் போட்டோக்கள்’– தேர்தல் ஆணையம் அறிவிப்பு 🕑 Thu, 18 Sep 2025
www.etamilnews.com

`EVM-ல் வேட்பாளர்களின் போட்டோக்கள்’– தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணையம் (ECI), மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்களை முதன்முறையாக சேர்க்கும் என அறிவித்துள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர்தான்..சென்னைக்கே டிடிவி வந்தார்… ஈபிஎஸ் 🕑 Thu, 18 Sep 2025
www.etamilnews.com

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர்தான்..சென்னைக்கே டிடிவி வந்தார்… ஈபிஎஸ்

அமித்ஷாவை சந்தித்தபின் ஈபிஎஸ் முகத்தை மூடியபடி வந்ததாக விமர்சனம் எழுந்தநிலையில் சேலம் ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அவர்

கரூரில் கைத்தறி- துறை சார்ந்த பணிகளை துவங்கி வைத்த அமைச்சர் காந்தி 🕑 Thu, 18 Sep 2025
www.etamilnews.com

கரூரில் கைத்தறி- துறை சார்ந்த பணிகளை துவங்கி வைத்த அமைச்சர் காந்தி

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆகியோர் கைத்தறி மற்றும் துறை சார்ந்த பணிகளை

கோவை-வீட்டிற்குள் நுழைய முயன்ற 6 அடி நீள பாம்பு…  அதிர்ச்சி 🕑 Thu, 18 Sep 2025
www.etamilnews.com

கோவை-வீட்டிற்குள் நுழைய முயன்ற 6 அடி நீள பாம்பு… அதிர்ச்சி

கோவையில் குடியிருப்பு பகுதியில் வீட்டிற்குள் நுழைய முயன்ற சுமார் 6 அடி நீளம் கொண்ட சாரைப் பாம்பை கண்ட பெண் அச்சம் அடைந்து, விரட்ட முயன்ற

பொள்ளாச்சி.. லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து- கண்டக்டர் பலி… 30 பயணிகள் காயம் 🕑 Thu, 18 Sep 2025
www.etamilnews.com

பொள்ளாச்சி.. லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து- கண்டக்டர் பலி… 30 பயணிகள் காயம்

கோவை உக்கடம் பகுதியில் இருந்து இன்று அதிகாலையில் பொள்ளாச்சி பகுதிக்கு அரசு பேருந்தை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காசிராஜன் 52 வயது என்பவர் 30

தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வாரம் கெடு விதித்த ராகுல்… 🕑 Thu, 18 Sep 2025
www.etamilnews.com

தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வாரம் கெடு விதித்த ராகுல்…

ஓட்டு திருட்டுக்கு பாதுகாப்பு அளிப்பதை தேர்தல் ஆணையர் நிறுத்த வேண்டும் என்றும் கர்நாடக சிஐடி போலீசாருக்கு தேர்தல் ஆணையம் ஒரு வாரத்திற்குள்

கரூர்- டூவீலர் மீது பஸ் மோதி 7 மாத கர்ப்பிணி பலி… எம்எல்ஏ இளங்கோ ஆறுதல் 🕑 Thu, 18 Sep 2025
www.etamilnews.com

கரூர்- டூவீலர் மீது பஸ் மோதி 7 மாத கர்ப்பிணி பலி… எம்எல்ஏ இளங்கோ ஆறுதல்

கரூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதிய விபத்தில் 7- மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில் நேரில் சென்று அரவக்குறிச்சி சட்டமன்ற

கோவை.. அட்டகாசத்தில் ஈடுபட்ட ”ரோலக்ஸ்”….மயக்க ஊசி செலுத்திய வனத்துறை 🕑 Thu, 18 Sep 2025
www.etamilnews.com

கோவை.. அட்டகாசத்தில் ஈடுபட்ட ”ரோலக்ஸ்”….மயக்க ஊசி செலுத்திய வனத்துறை

கோவை, தொண்டாமுத்தூர் அருகே மயக்க ஊசி செலுத்திய ரோலக்ஸ் காட்டு யானை திடீரென மாயமானது. அதனை தேடும் பணியில் வனத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

குளித்தலை-அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டிடம்… அமைச்சர் மா.சு- VSB பார்வை 🕑 Thu, 18 Sep 2025
www.etamilnews.com

குளித்தலை-அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டிடம்… அமைச்சர் மா.சு- VSB பார்வை

கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரூ.40 கோடி மதிப்பில் பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுமான

தமிழகத்தில் இன்று திருச்சி உட்பட 21 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு 🕑 Thu, 18 Sep 2025
www.etamilnews.com

தமிழகத்தில் இன்று திருச்சி உட்பட 21 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்

அரியலூர் அருகே நாய் கடித்து 6 ஆடுகள் பலி… விவசாயிக்கு நேர்ந்த சோகம்… 🕑 Thu, 18 Sep 2025
www.etamilnews.com

அரியலூர் அருகே நாய் கடித்து 6 ஆடுகள் பலி… விவசாயிக்கு நேர்ந்த சோகம்…

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(40) விவசாயியான இவர் வெள்ளாடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று

தலைவரான நீங்கள்தான் கூட்டத்தை கட்டுப்படுத்தனும்- விஜய்க்கு ஐகோர்ட் அட்வைஸ் 🕑 Thu, 18 Sep 2025
www.etamilnews.com

தலைவரான நீங்கள்தான் கூட்டத்தை கட்டுப்படுத்தனும்- விஜய்க்கு ஐகோர்ட் அட்வைஸ்

தலைவராக இருக்கும் நீங்கள் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு அறிவுறுத்தியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், போக்குவரத்து

load more

Districts Trending
சமூகம்   நீதிமன்றம்   வழக்குப்பதிவு   பாஜக   பிரச்சாரம்   தொழில்நுட்பம்   மருத்துவமனை   தவெக   முதலமைச்சர்   மாணவர்   விளையாட்டு   பொருளாதாரம்   கோயில்   சிகிச்சை   பயணி   திரைப்படம்   நரேந்திர மோடி   வெளிநாடு   தேர்வு   கல்லூரி   மு.க. ஸ்டாலின்   அதிமுக   சுகாதாரம்   சமூக ஊடகம்   வேலை வாய்ப்பு   மருத்துவம்   போர்   கூட்ட நெரிசல்   கேப்டன்   முதலீடு   மாவட்ட ஆட்சியர்   தீபாவளி   போக்குவரத்து   விமர்சனம்   விமான நிலையம்   காவல் நிலையம்   மருந்து   இன்ஸ்டாகிராம்   பொழுதுபோக்கு   உச்சநீதிமன்றம்   டிஜிட்டல்   கரூர் துயரம்   பேச்சுவார்த்தை   மருத்துவர்   சிறை   போலீஸ்   ஆசிரியர்   விமானம்   சட்டமன்றம்   கலைஞர்   வணிகம்   திருமணம்   மொழி   வாட்ஸ் அப்   மழை   போராட்டம்   கட்டணம்   ராணுவம்   புகைப்படம்   பாடல்   வாக்கு   நோய்   வரலாறு   வர்த்தகம்   சந்தை   உள்நாடு   காங்கிரஸ்   பலத்த மழை   எடப்பாடி பழனிச்சாமி   பாலம்   வரி   கடன்   அரசு மருத்துவமனை   பேஸ்புக் டிவிட்டர்   சட்டமன்றத் தேர்தல்   குற்றவாளி   குடியிருப்பு   நகை   பல்கலைக்கழகம்   மாநாடு   ஓட்டுநர்   தொண்டர்   கண்டுபிடிப்பு   உடல்நலம்   காடு   சுற்றுச்சூழல்   கப் பட்   வருமானம்   இந்   தொழிலாளர்   விண்ணப்பம்   கொலை   உலகக் கோப்பை   எக்ஸ் தளம்   சான்றிதழ்   விளம்பரம்   இசை   நோபல் பரிசு   சுற்றுப்பயணம்   பேட்டிங்  
Terms & Conditions | Privacy Policy | About us