இந்தியாவின் இமயமலையில் சிவப்பு நிற பாண்டா மற்றும் சீன சிவப்பு நிற பாண்டா என பாண்டா கரடிகளின் இரண்டு துணை இனங்கள் காணப்படுகின்றன. சிவப்பு நிற
ஆனால் காயங்களினால் ஏற்பட்ட பாதிப்பு மிக பயங்கரமாக இருந்தது. தீயினால் பாதிக்கப்பட்ட முகத்தின் தோல் இழுக்கப்பட்டு, அதனால் நிரந்தரமாக மூட முடியாத
தண்ணாடிக் குவளை நிரம்பிவிட்டதல்லவா?" என்று கேட்டார். மாணவ மாணவிகள் அனைவரும் "ஆமாம்" என ஒரே குரலில் பதில் தந்தார்கள்.பேராசிரியர் இப்போது ஒரு
அலாரம் என்பது இரவு பொழுது முடிந்து விட்டதை அறிவிக்கும் ஒன்றாகும். கிராமங்களில் அதிகாலையில் குயில் சத்தம் கேட்டு எழுந்திருப்பவர்களும், காகம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் வாழ்ந்து வருகிறார் குரு. இவரது தந்தை மக்களுக்காக பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார். உள்ளாட்சி தேர்தல்
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவ திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
லிப் மாஸ்க் என்பது உதடுகளில் உள்ள மென்மையான சருமத்தை ஈரப்பதமாக்கி ஊட்டமளிக்க வடிவமைக்கப் பட்டுள்ளது. பெரும்பாலான லிப் மாஸ்க் (உதடு முகமூடிகள்)
நாம் நமது வாழ்க்கையில் அன்றாடம் பல விஷயங்களை கையாள்கிறோம். அதேபோல பல மனிதர்களை சந்திக்கிறோம். அதில் நமக்கு பலவகையான அனுபவங்கள்
பயணம்பேருந்து மற்றும் தொடருந்து இணைப்பு: வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு இருந்து தமிழகத்தின் பல்வேறு
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
வாழ்க்கையை மேம்படுத்தும் 15 விஷயங்கள்:நல்ல மெத்தை மற்றும் தலையணை: ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 7-8 மணி நேரம் இதுலதான் படுத்து உருளப்போறோம். நல்ல தரமான
5. கார்பதியன் (Carpathian) பள்ளத்தாக்கு - உக்ரைன் & ரொமானியா: கார்பதியன் மலைகள் சம்மர் சீசனில் பசுமையான, வண்ணக் கலவை நிறைந்த ஆர்சிட்ஸ், லில்லி, ஜென்டியன்ஸ்
ஒரு சமயம் அவருக்கு மனதில் ஒரு எண்ணம் உதித்தது. ‘பெருமாளைப் பார்க்க கோயிலுக்குப் போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன?’ என்று
நவராத்திரி வந்துவிட்டாலே சுண்டலுக்கு முக்கியத்துவம் வந்து விடுகிறது. வகை வகையாய் சுண்டல் செய்து, தேவியருக்கு நைய்வேத்யம் செய்துவிட்டு நாமும்
நம்மில் பலர் உடல் ஆரோக்கியத்திற்காக நம் வீட்டில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் உள்ள சோம்பு, சீரகம், வெந்தயம் போன்றவற்றை நீரில் ஊறவைத்து சாப்பிடுவது
load more