சிவகங்கை: உரிய தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியவில்லை ஆய்வுக்கு சென்ற சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் சிவகங்கை விவசாயிகள் வேதனை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், எச்1பி விசாவுக்கான விண்ணப்ப கட்டணத்தை ரூ.1 லட்சம் டாலர் ( 88 லட்சம் ரூபாய்) வரை அதிகரித்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: தசரா, ஆயுத பூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 20ந்தேதி வரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்
சென்னை; போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் துரோகம் இழைக்கிறது என சிஐடியு தலைவர் சவுந்தராஜன் நேரடியாக குற்றம் சாட்டி
சென்னை: விமானங்களில் உள்ளது போன்ற அதிநவீன வசதிகளுடன், சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்ட முதல் ‘வந்தே பிரைட்’ சரக்கு ரயில்கள் இயக்கு வதற்காக தயாராக
மதுரை: நடிகர் விஜயின் கட்சியான தவெகவின் மதுரையில் நடைபெற்ற 2வது மாநில மாநாட்டுக்கு வந்த 1.30 லட்சம் வாகனங்கள் டோல் கட்டணம் செலுத்தாததால், அரசு
விசா கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று உத்தரவிட்டுள்ளார், அதேவேளையில், இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (ஐடி)
சென்னை: சென்னை அருகே எண்ணூரில் 330 மெகாவாட் மின் திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை
புதுச்சேரி: சென்னையில் 15 இளம்பெண்களை கொண்டு, போலி கால்சென்டர்கள் நடத்தி வந்த 2 பெண்களை புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செல்போன் செயலி மூலம் மாணவியை ரகசியமாக கண்காணித்த முகமது அப்ரித் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் மேலும் சில
30 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய ஸ்மார்ட் ஐடி கார்டுகளை வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளது. கட்டுமானத் தொழிலாளர்கள்,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புதிய பிரகடனத்தில், H-1B விசா விண்ணப்பங்களுக்கு ஆண்டுதோறும் $100,000 கட்டணம் விதிக்கப்படும்
load more