மயிலாடுதுறை அருகே தேரழுந்தூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓஎன்ஜிசியால் கைவிடப்பட்ட எண்ணெய் கிணற்றிலிருந்து மீண்டும் ஆயில் எடுப்பதை தடுக்கக் கோரி
கரூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்தை பொக்ளின் கொண்டு சுத்தம் செய்துள்ளனர் இளைஞர்கள் – அதனை வீடியோவாக ஒளிப்பதிவு செய்த இளைஞர்கள் தவெக சார்பில்
தூத்துக்குடியில் ரூ. 1,156 கோடி முதலீட்டில் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் ஆலையை ரிலையன்ஸ் அமைக்கிறது என அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
2021, 2022, 20236 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்தது. இசையமைப்பாளர் அனிருத், நடிகர் விக்ரம் பிரபு, திரைப்பட நடனக் கலைஞர் சாண்டி ,
அமைச்சர் ஐ. பெரியசாமி, உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார்ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக ஊரக வளர்ச்சி மற்றும்
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. தகவலின்படி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த இமெயில்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி பிரமோற்சவம் இன்று மாலை கோலாகலமாக தொடங்குகிறது. இன்று மாலை தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினர்
கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சி நரி முடக்கு பகுதியில், வனப்பகுதிக்கு மிக அருகில், வனவிலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்வதற்காக,
விசாரணைக் கைதி மரணமடைந்த வழக்கில் எஸ். ஐ., இரு தலைமைக் காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு சென்னை கோட்டூர்புரம்
தஞ்சை மாமன்னர் இரண்டாம் சரபோஜியின் 248 வது பிறந்தநாளை முன்னிட்டு அரண்மனை தர்பார் மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி
திருச்சியில் மாம்பழச்சாலை அருகே காவிரி ஆற்றுக்குள்ளே இறங்கி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு
தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
அடுத்த ஆண்டு ஜூன் 12ம் தேதி ஜெயிலர் படத்தின் 2ம் பாகம் ரிலீஸ் என கேரளாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினி நிருபர்களிடம் தெரிவித்தார். நடிகர்
கோவை, பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையம் பகுதியில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆலமரத்து அம்மன் கோயில்
load more