ஆம்பூரில் தனியார் பள்ளியின் இரவு காவலாளி வீட்டில் 10 மணி நேரமாக நடந்த அமலாக்கத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்
இந்தியாவுடன் மேற்குலக நாடுகள் நட்புறவு கொள்வது மிகவும் முக்கியம் என பின்லாந்து அதிபர் ஸ்டப் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசி ஸ்டப்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சம் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில்
தமிழக அரசின் எரிசக்தித்துறை முதன்மை செயலாளரான பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 56. தமிழக அரசின் எரிசக்தித்துறை
காங்கிரஸ் கட்சியை பொதுவெளியில் அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி
அமெரிக்காவுடன் எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்ளுமாறு இந்தியாவுக்கு அந்நாட்டு எரிசக்தித்துறை அமைச்சர் கிறிஸ் ரைட் அழைப்பு விடுத்துள்ளார்.
வேலூரில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்கப்பட்ட நிலையில், ஒருவரை கைது செய்துள்ள போலீசார் தப்பியோடிய மற்றொரு நபரை தேடி வருகின்றனர். குடியாத்தம் காமாட்சி
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. துபாயில் நடைபெற்ற சூப்பர் – 4 சுற்று ஆட்டத்தில்
திருவண்ணாமலையில் 200 டன் எடையும் 58.8 அடி உயரமும் கொண்ட அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமான தேர் மாற்று இடத்திற்கு நகர்த்தப்பட்டது. பஞ்சபூத
லண்டன் மேயர் சாதிக் கான் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்திற்கு பிரிட்டன் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஐநா சபையில்
தென்கொரியா சென்றிருந்த மத்திய அமைச்சர் எல். முருகன், Krafton நிறுவன தலைமைச் செயல் அதிகாரி Changhan Kim-ஐ சந்தித்து பேசினார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில்
ராணிப்பேட்டையில் 2ம் வகுப்பு மாணவன் முகம் வீங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில் உண்மை காரணத்தைத் தெரிவிக்க கோரி உறவினர்கள் சாலை மறியல்
சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கச் சென்னை நீலாங்கரை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பிரபல சமையல் கலைஞர்
லடாக்கின் லே பகுதியில் நடைபெற்ற வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும்
முப்படை தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு மே மாதம் வரை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் முப்படை
load more