கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் இவர் அப் பகுதியில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார், இந்நிலையில் ஈஸ்வரன்
கரூரில் மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட மாநகர பகுதி நகர ஒன்றிய பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும்
வால்பாறை சாலக்குடி செல்லும் சாலையில் கொம்பன் கபாலி சாலை மறித்து அட்டகாசம், விரட்டும் பணியில் வனத்துறையினர், வால்பாறை-செப்-24 கோவை மாவட்டம் வால்பாறை
அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு கோதண்ட ராமசாமி ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவிலில் ஆகும். இக்கோவிலில் தசாவதார
அ. தி. மு. க. வில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட செங்கோட்டையன், நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தாக வெளியான தகவல் தான் அரசியல்
உடல்நலக்குறைவால் காலமான ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தமிழக அரசில் எரிசக்தி செயலாளராக
தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா பெயர் படங்களை பயன்படுத்த தடை கோரி நாகர்ஜூனா வழக்கு தொடர்ந்துள்ளார். அனுமதி இன்றி பெயர் படங்களை பயன்படுத்த கூடாது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை
பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி. வி. பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் காதலித்து வந்தனர். 10 ஆண்டுகள் காதலர்களாக இருந்தவர்கள் கடந்த 2013-ம் ஆண்டு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேபிஒய் பாலாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள
சென்னையை சேர்ந்த அஞ்சலை (52) என்பவர் ரயிலில் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக திருப்பூர் சென்றுள்ளார். அப்போது 2 வாலிபர்கள் நோட்டமிட்டு கழுத்தில்
தத்தனூர் மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி மற்றும் திருச்சி மண்டல தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம். தத்தனூர்
இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து வழக்கில் அக்டோபர்.30ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை குடும்பநல நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் உலகத் தொழில் மாநாடு கோவை கொடிசியாவில் நடைபெற உள்ளது இதை ஒட்டி முன்னேற்பாடு பணிகள்
load more