கரூர் வேலுசாமிபுரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2வது நாளாக விசாரணையை மேற்கொண்டு வருகிறார். கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவை முன்னிட்டு பக்தர்கள் காளியம்மன் வேடமணிந்து வீதி வீதியாக சென்று காணிக்கை பெற்று சென்றனர்.
தேனியில் தொடங்கி ராமநாதபுரத்தில் நிறைவடையும் வைகையாறு மதுரையை கடக்கும்போது கழிவுநீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கு மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து
கரூர் வேலுச்சாமிபுரத்தில், தவெக தலைவர் விஜயின் பிரச்சாரத்தின்போது நடந்த பெருந்துயரம் நாட்டையே உலுக்கியுள்ளது. கூட்டநெரிசலில் பறிபோன உயிர்கள்,
அர்ஜென்டினாவில் 3 இளம்பெண்கள் இன்ஸ்டாகிராம் நேரலையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த நாட்டு மக்களையும்
தொழில்நுட்பங்களில் புதுமையைப் புகுத்துவதில் சீனா அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிப் பயணித்து வருகிறது. இதனை மெய்ப்பிக்கும் விதமாகச் சீனாவில்
வரும் டிசம்பர் மாதத்தில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா பயணம் மேற்கொள்ள உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
கோவை மணியக்காரம் பாளையம் பகுதியில் சிதலமடைந்து காணப்படும் சாலைகளால் நேர விரயம் ஏற்படுவதாகவும், தங்கள் பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் கூட
அந்தமான் தீவின் கடல் படுகையில் முதல்முறையாக இயற்கை எரிவாயுவின் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில்
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உணவகம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை
உலகில் எல்லா தீவிரவாதத்திற்கும் பின்னணியில் இருப்பது ஒரே நாடு தான் எனப் பாகிஸ்தானை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாகச்
நேட்டோ நட்பு நாடு ஒன்று, 80 சதவிகிதம் அளவுக்கு ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவை
பொள்ளாச்சியில் ஆங்கில வெள்ளரி விவசாயத்தில் ஈடுபட்டு வரும் இளம் விவசாயி ஒருவர், லட்சங்களில் வருமானம் ஈட்டி வருகிறார். அவர் குறித்த செய்தி
திருப்பதி பிரம்மோற்சவத்தின் 6ம் நாள் நிகழ்வில் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். உலக
load more