உலக அரங்கில் நூறாண்டுகளை நிறைவு செய்யும் ஒரே பேரியக்கம் ஆர்எஸ்எஸ் தான் என மத்திய அமைச்சர் எல். முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நாக்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 1925ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று தொடங்கப்பட்ட
உலகளாவிய கவலைகளுக்கு தீர்வு காண உலகம், இந்தியாவை நோக்கிப் பார்க்கிறது என்றும், இந்தியா முன்மாதிரியாக இருந்து சிறந்த வழியைக் காட்ட வேண்டும் என்று
மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்டத்தில் பெரும்
விஜயதசமியை ஒட்டி அரசியல் கட்சி தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நன்மை மற்றும்
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை 4 வாரங்களில் சந்தித்து பேசுவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு இந்தியா, சீனா, கனடா
விஜயதசமி தினத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. சரஸ்வதிக்கு உகந்த நாளான விஜயதசமியன்று குழந்தைகள் கல்வி
ஆர். எஸ். எஸ். அமைப்பு நூற்றாண்டை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக
Zoho நிறுவனத்தின் அரட்டை செயலி மூன்று நாட்களில் 100 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளதாக அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். Zoho நிறுவனம் மெசேஜிங்
சென்னையில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை ஐயப்பன்தாங்கல் மேல்நிலைப்
சென்னை வடபழனி முருகன் கோயிலில் தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் வித்யாரம்பம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
சென்னை திருவேற்காடு நகராட்சியில் ஒரு கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருவதாக மக்கள்
விக்கிரவாண்டி அருகே நேரிட்ட கார் விபத்தில் சென்னையைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச்
அரியலூர் கோதண்ட ராமசாமி கோயிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அரியலூர் நகரில் உள்ள கோதண்ட ராமசாமி கோயிலில் 83 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த
தமிழகத்தில் பட்டியலினத்தவர்களை பாதுகாப்பதிலும், வழி நடத்துவதிலும் மோசமான நிலை காணப்படுவதாக ஆளுநர் ஆர். என். ரவி குற்றம்சாட்டியுள்ளார். மகாத்மா
load more