திருநெல்வேலியை சேர்ந்த அல்போன்ஸ் (35) என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு, கே. பி. அக்ராகரம் பகுதியில் மிச்சர் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். அந்த
அரியலூர் நகரில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு கோதண்ட ராமசாமி கோவிலில் 83 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேரோட்ட திருவிழாவை போக்குவரத்து
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.87,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.10,880-க்கு விற்பனை
திருச்சி மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திருச்சி அரிஸ்டோ மேம்பால பணியினை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது…. இன்று (02.10.2025) காலை 9
கரூரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி – 30% தள்ளுபடி விலை: பொதுமக்கள், விவசாயிகள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டு
வால்பாறை செல்ல உள்ளூர்வாசிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு 24 மணி நேரமும் சென்று வருகின்றனர் இந்த நிலையில் நேற்று இரவு பொள்ளாச்சியில் இருந்து விறகு
கோவையில் உள்ள ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயில்களில் ‘வேஸ்கோ, தீஸ்கோ’ கோஷங்களுடன் உடலில் கத்தியால் கீறிக் கொண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்
ஏடு துவங்குதல் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்றது. குழந்தைகள் கல்வியைத் துவங்கினால் கல்வியில்
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்திற்கு பின் விஜய் செய்தியாளர்களை சந்தித்து
ஜி. கே. மணியின் மகன் தமிழ்குமரனுக்கு பாமக மாநில இளைஞரணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாமகவில் ராமதாஸ்- அன்புமணி இடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு
தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் 10-ம் திருவிழாவான இன்று தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில்
கேரளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களில், பஸ்களை தலைகுந்தா பகுதியில் நிறுத்த உத்தரவிடப்பட்டது. சுற்றுலா
திருச்சி முக்கொம்பு மேலணையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் வந்து குளித்து மகிழ்ந்தனர்.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், தனது மனைவி சஜிதாவுடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக காரில்
திருச்சி அருகே உள்ள நாகமங்கலம் களிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் துரை (46 ). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 15 ஆண்டுகளாக தனது குடும்பத்தை விட்டு பிரிந்து
load more