தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20 ஆயிரத்து 378 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுமென, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சொந்த மக்கள் மீது குண்டுவீசி ஒரு நாடு இனப்படுகொலை நடத்தி வருவதாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி
சிட்டிசன் படத்தில் இடம்பெற்றுள்ள இது போன்ற சம்பவம் தான் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரங்கேறியுள்ளது. சேரன் நகர் பகுதியில் 350-க்கும்
பிரதமர் மோடி முதன்முறையாகக் குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்று இன்றுடன் 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள
ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கையின்போது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலால் சேதமடைந்த எப் – 16 ரக பாகிஸ்தான் போர் விமானங்கள் மற்றும் ரேடார்களை
சிரி ஏஐ தொழில்நுட்பம்மூலம் பயனர்களின் குரல் பதிவுகளை சேகரித்து விற்பனை செய்தது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கரூர் சம்பவத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகத் தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கரூரில் கடந்த 27ம் தேதி விஜய்
மேற்குவங்கத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிடச் சென்றபோது நடத்தப்பட்ட தாக்குதலில் பாஜக எம். பி கஜென் முர்மு படுகாயமடைந்தார். மேற்கு வங்க மாநிலம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தி உள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற
சென்னை கோயம்பேட்டில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திமுக நிர்வாகி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தனியார் விடுதியில் 15 வயது
போதைப்பொருள் மாஃபியா, மணல் கொள்ளை மாஃபியா, கடத்தல் மாஃபியா கேள்வி பட்டிருப்பீர்கள். ஆனால் பெங்களூருவில் பஞ்சர் மாஃபியா பெரும் அச்சுறுத்தலாக
தமிழக – கேரளா எல்லையில் உடலில் காயங்களுடன் சுற்றித்திரிந்த மக்னா காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்கத்தில் நிலச்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங், சிலிகுரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகனமழை
ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வைஷ்ணவி தேவி
தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாகத் தமிழக அரசு விடுத்துள்ள
load more