கரூர் தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை
நெல்லையின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினரை குறிவைத்து நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டாரன்ட் கவுண்டியில் உள்ள விமான நிலையம்
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு சரணாலயத்தில், இனப்பெருக்கம் செய்ய வரும் பறவைகளைப் பாதுகாக்கும் வகையில் 19-வது ஆண்டாகப் பட்டாசு வெடிக்காமல் கிராம மக்கள்
தனியார் கட்டுமான நிறுவனம்மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சென்னை பெரும்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் ஆர்ப்பாட்டத்தில்
விசாகப்பட்டினம் மைதானத்தில் மிதாலி ராஜ் பெயரில் கேலரி திறக்கப்பட்டுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு பெரும் பங்காற்றிய ஆந்திராவைச் சேர்ந்த
1984-இல் அமிர்தசரஸில் நடைபெற்ற ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தவறான முறையில் நடத்தப்பட்டது என்றும், அந்தத் தவறுக்காக இந்திரா காந்தி தனது உயிரை இழந்தார் என்றும்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், விமானத்திற்கு எரிபொருள் நிரப்பியபோது குழாயிலிருந்து எரிபொருள் வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை
வட இந்தியாவில் இருமல் மருந்து அருந்திய 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகச் சென்னையில் மருந்து நிறுவன உரிமையாளர் மற்றும் தமிழக மருந்து
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மெட்ரோ ரயிலுக்குள் சைக்கிளை பெண் ஒருவர் நிறுத்தும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பையில் செல்லும் மெட்ரோ
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தவெக நிர்வாகிகளை போலீசார் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். கரூரில் தவெக தலைவர்
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இ-மெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பார் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் தெற்கு கரோலினா தீவில், பார் ஒன்று
புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை அருகேயுள்ள வல்லநாட்டு கண்மாயின் கரையில் மரம் நடும் விழா நடைபெற்றது. மாநில சட்டப்பணிகள் ஆணையர் குழு
வேலூர் மாவட்டம் லத்தேரியில் கனமழை காரணமாகக் கானாற்று ஏரியின் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
load more