பொந்தியான், அக் 16 – பொந்தியான் மாவட்டத்திலுள்ள உடம்புப் பிடி நிலையங்கள் மற்றும் கால் பாதங்களை பிடித்துவிடும் நிலையங்களில் அதிரடி சோதனை
கோலாலம்பூர், அக்டோபர் 16 – பஸ் நிலையம் ஒன்றில் கைப்பேசியை பறிக்க முயன்ற ஆடவனின் செயலைத் தடுத்த இளைஞரின் காணொளி வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
கோலாலம்பூர் , அக் 16- உள்நாட்டு வெள்ளை அரிசியின் விலையை ஒரு கிலோவிற்கு 2 ரிங்கிட் 60 சென்னிலிருந்து 3 ரிங்கிட் 60 சென்னாக உயர்த்தும் ஆலோசனை குறித்து
வாஷிங்டன், அக் 16- ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக அமெரிக்கா தண்டனை வரிகளை விதித்த சில மாதங்களுக்குப் பிறகு, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை
சிங்கப்பூர், அக்டோபர் 16 – கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, சாங்கி சர்வதேச விமான நிலையம் Terminal 1-இல் சுங்கத்துறை (Customs) அதிகாரிகள் நடத்திய சோதனையில்,
கோலா லாங்காட், அக்டோபர் 16 – கோலா லாங்காட் பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட கடும் புயலால் வீடுகள், பள்ளிகள் மற்றும் பொதுக்கட்டிடங்கள் கடுமையாக
ஜோகூர் பாரு, அக்டோபர்-15, ஜோகூர் பாருவில் சுமார் RM100,000 மதிப்பில் நிறுவனமொன்றின் முழு நிதி ஆதரவில் வரலாற்று சிறப்புமிக்க திருமணமொன்று நடைபெற்றுள்ளது.
புத்ராஜெயா, அக்டோபர்-16, சிலாங்கூர், தெலோக் பங்லீமா காராங்கில் நேற்று மாலை வீசிய பலத்த புயலால் 4 பள்ளிகள் சேதமடைந்துள்ளன. SMK Sijangkang Jaya, SK Sijangkang Jaya, SK Kampung Medan, SK Jalan Tanjung
கோலாலம்பூர், அக்டோபர் 16 – நாட்டில் ‘Influenza’ நோய் தொற்றுக் கிளஸ்டர்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இடைநிலைப்பள்ளிகளில் கடந்த இரண்டு
ஈப்போ, அக்டோபர் 16 – பேராக் ஈப்போவிலுள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடும் விருந்துபசாரிப்பு நிகழ்வில் மதுபானம்
கோத்தா கினபாலு, அக்டோபர் 16 – 17 வது சபா மாநில சட்டமன்றத் தேர்தல் (PRN), நவம்பர் 29 ஆம் தேதியன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் (SPR) அறிவித்துள்ளது.
நியூ யோர்க், அக்டோபர்-16, உலக முதலீட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், மோர்கன் ஸ்டேன்லி (Morgan Stanley) வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்தியக்
புத்ராஜாயா, அக்டோபர்-16, Mentor–mentee வழிகாட்டி முறையை ரக்கான் மூடா திட்டத்தில் அறிமுகப்படுத்துவது குறித்து, இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு பரிசீலித்து
கோலாலம்பூர், அக் 16 – டி. ஏ. பி எனப்படும் ஜனநாயக செயல் கட்சி அதன் தலைமைச் செயலாளர் அந்தோனி லோக் தலைமையில் நேற்று தமிழ் ஊடங்களுக்கான விருந்தை ஏற்பாடு
புத்ராஜெயா, அக்டோபர்-16 பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் பதின்ம வயதினர் இருவரை உட்படுத்திய அண்மைய சம்பவத்தில் பழிபோடுதல் கூடாது.
load more