ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதை நிறுத்தாவிட்டால், இந்தியா மீது கடுமையான வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும்
ஒசூர் அருகே சாலையோரம் இருந்த மின்கம்பம் திடீரெனச் சாய்ந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மின்சார கம்பிகள் சாலையின் குறுக்கே விழுந்த நிலையில்
சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தீபாவளி பண்டிகையை மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு பசுமைப் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது.
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல்
சென்னையில் தனது வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கையசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். தீபாவளியை ஒட்டி நடிகர்
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் தீபாவளி பண்டிகையை மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாகக் கொண்டாடினர். சென்னையின் முக்கிய கடற்கரைகளான மெரினா,
சிவகாசி போன்ற இடங்களில் உயர் ரக தீக்காய சிகிச்சை மருத்துவமனைகளை அமைக்க வேண்டும் எனப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக
தீபாவளி விடுமுறையை ஒட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. நீலகிரி மாவட்டம் உதகைக்கு நாள்தோறும் ஏராளமான
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வேலம்பட்டி கிராமம் வழியாகப் பாயும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்
கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து 30 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல்வேறு
டெல்லி ராஷ்டரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி பூங்கொத்து வழங்கித் தீபாவளி வாழ்த்து
திருவள்ளூர் அருகே கனமழை காரணமாகக் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் நாலூர்
நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் தீபாவளி திருநாளை கொண்டாடியபோது, நாட்டை வழிநடத்தும் பிரதமர் மோடி, ஐ. என். எஸ் விக்ராந்த் கப்பலில்
load more