கும்பகோணத்தில் கனமழை காரணமாகப் பல்வேறு இடத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை
கனமழை காரணமாகப் பூந்தமல்லி மேம்பாலம் மீண்டும் நீச்சல் குளம் போல் மாறியுள்ளது. பூந்தமல்லி மேம்பாலத்தில் மழை பெய்யும் போதெல்லாம் வெள்ளம் தேங்கி
தமிழகத்தில் இன்று செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
கனமழை எச்சரிக்கை காரணமாகத் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கும், சென்னை,
வங்கக்கடலில் புயல் சின்னம் வலுவடைந்து வரும் நிலையில், மரக்காணத்தை சுற்றியுள்ள 19 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் பகுதியில் உள்ள கிருஷ்ணா நதிநீர் கால்வாயில், தனியார் மருத்துவமனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து
புதுச்சேரியில் கனமழை காரணமாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாகப் பரவலாக மழை
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை
மணிப்பூரில் நிங்கோல் சகோபா திருவிழாவை முன்னிட்டு புத்தாடை உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நிங்கோல் சகோபா என்பது
வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு மற்றும் மீட்பு பணிகளை விரைவுபடுத்த, 12 மாவட்டங்களுக்குக் கண்காணிப்பு அதிகாரிகளை, தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
தொடர் கனமழை காரணமாகச் சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை
தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக
ஹெச்-1 பி விசாவிற்கு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே அதற்கான கட்டணமாக 88 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படும் என அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,
திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா, யாகச் சாலை பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது. முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம்
load more