ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் ஏற்பட்ட வலியை பாகிஸ்தான் இன்றுவரை மறக்கவில்லை என, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப், ஃபேஸ்புக் தளங்களில் புதிய மோசடி தடுப்புக்கான பாதுகாப்பு அம்சங்களை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில்
47வது ஆசியான் உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்வார் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ரஹிம் தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில்
குளிர்காலம் தொடங்கியதை அடுத்து கேதார்நாத் கோயில் நடை இன்று முதல் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்துக்களின் 4 புனித தலங்களான
பாளையங்கோட்டையில் சமையல்காரருக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்காமல் திமுக நிர்வாகி ஏமாற்றியதாகக் காவல் ஆணையாளரிடம் புகார்மனு
ரஷ்ய அதிபர் புதின் மேற்பார்வையில், அணு ஆயுத படைகளின் போர் ஒத்திகை நடைபெற்றது. ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.
Dude திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தியது தொடர்பாக வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அனுமதியின்றி தனது
டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு, பீகார் காவல்துறையுடன் இணைந்து நடத்திய என்கவுண்டரில், பீகாரைச் சேர்ந்த பிரபல ரஞ்சன் பதக் கும்பலைச் சேர்ந்த
மங்கோலியாவில் தட்டம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,500ஐ கடந்துள்ளது. மங்கோலியாவில் கடந்த சில மாதங்களாகத் தட்டம்மை நோயானது வேகமாகப் பரவி
இலங்கையில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி செல்லும்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கண்ணமங்கலத்தை சேர்ந்த
கோவையில் குப்பை அள்ளும் வாகனங்களைச் சுடுகாட்டில் நிறுத்தும்படி மாநகராட்சி அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகக் கூறி, வாகன ஓட்டுனர்கள்
கருங்கடலில் எந்தப் பகுதியிலும் தாக்கும் வல்லமை கொண்ட நவீன கடல் டிரோன்களை உக்ரைன் வெளியிட்டுள்ளது. ரஷியா- உக்ரைன் இடையே 3 வருடங்களுக்கு மேலாகச்
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை திடீரென நச்சு நுரை பொங்கி காட்சியளித்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை கடந்த 2
ஆந்திராவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நாராயண ராவ் என்பவர் தற்கொலை செய்துகொண்ட
load more