வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடல்
ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே இருசக்கர வாகனத்தில் சொகுசு பேருந்து மோதி தீப்பற்றிய விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம்
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில்
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் அக்டோபர் 27 அன்று புதிய புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்
நாட்டின் முதல் வறுமை இல்லாத மாநிலமாக கேரளா மாறி உள்ளதாக வரும் நவம்பர் 1 அன்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிக்கவுள்ளதாகத் தகவல்
பிஹாரில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தைத் தொடங்கிய பிரதமர் மோடி, காட்டு ராஜ்ஜியத்தை அகற்றி நல்லசராக்கிக் கொடுத்திருக்கிறோம் என்று
எடப்பாடி பழனிசாமியின் தலைமை ஏற்று அவரை முதல்வர் ஆக்க விஜய் அவரைத் தோளில் தூக்கிக் கொண்டு அலையப் போவதில்லை என்று டிடிவி தினகரன் பேசினார்.சிவகங்கை
இந்தியாவைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானின் நதி நீரை நிறுத்தும் வகையில் தடுப்பணைகளைக் கட்ட முடிவெடுத்துள்ளது. பாகிஸ்தானும்
சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.சர்வதேச ஹாக்கி
தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 1,120 குறைந்து ஒரு சவரன் ரூ. 91,200-க்கு விற்பனையாகிறது.தமிழகத்தில் தொடர்ந்து உச்சத்தில் காணப்பட்ட தங்கம் விலை, கடந்த
எஸ்ஆர்எம் தமிழ்ப்பேராய விருதுகள் 2025-ன் அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது கிழக்கு பதிப்பகத்தின் எடிட்டரும் எழுத்தாளருமான மருதனுக்கு இன்று
அமெரிக்காவின் வரிக் கொள்கைகளை விமர்சித்து கனடாவில் விளம்பரம் வெளியான நிலையில், அந்நாடு உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதாக அதிபர்
load more