கோலாலம்பூர், அக்டோபர்-24, நாட்டில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் அரசாங்கத்தின் பரிந்துரைக்கு, தொடர்ந்து
கோலாலம்பூர், அக்டோபர்-24, தேசியக் கால்பந்து அணியான ஹரிமாவ் மலாயாவின் கலப்பு மரபின வீரர்கள் 7 பேரை உட்படுத்திய போலி ஆவண சர்ச்சையில், தேசிய
பெரா, அக்டோபர்-24, பஹாங், பெராவில் (Bera) காரொன்று மாட்டுக் கூட்டத்தை மோதி நிகழ்ந்த ஒரு விபத்தில், 11 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. நேற்றிரவு சுமார்
சிரம்பான், அக் 24 – லெங்கெங் Bandar Tasik Senangin னில் வீடமைப்பு பகுதிக்கு அருகேயுள்ள நிலத்தில் மர்மமான நினைவுச் சின்னம் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருப்பது
கோலாலம்பூர், அக்டோபர் 24 – வரவிருக்கும் 47வது ஆசியான் (ASEAN) உச்ச மாநாட்டை முன்னிட்டு, அக்டோபர் 26 முதல் 28 வரை, பொதுமக்கள் அவசியமில்லாமல் கோலாலம்பூர்
கோலாலம்பூர், அக்டோபர்-24, ம. இ. கா தன் அரசியல் வலிமையையும் செல்வாக்கையும் மீண்டும் பெற விரும்பினால், ஒரு வலுவான மலாய்க்கார கட்சியுடன் அது இணைய
தெமர்லோ, அக்டோபர்-24, பஹாங், தெமர்லோவில் 78 வயது மூதாட்டி ஒருவர் தன் வீட்டில் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாச்சொக், அக்டோபர் 24 – நேற்று மாலை பாச்சோக்கில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் ஓட்டிய Toyota Avanza வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, அருகிலுள்ள
யான், அக்டோபர் 24 – இன்று, கெடா யான் கம்போங் ஜலான் யான் தெரொய், குவார் செம்பெடாக் (Kampung Jalan Yan, Teroi, Guar Chempedak) பகுதியிலுள்ள வீடொன்றில் வங்காளதேச ஆடவர் ஒருவர்
கோலாலம்பூர், அக் 24 – CSAM எனப்படும் சிறார் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான உள்ளடக்கம் (CSAM) மீதான நாடு தழுவிய நடவடிக்கையில் 12 வயது முதல் 71 வயதுக்கிடையிலான
ஷா ஆலாம், அக்டோபர்-24, ஷா ஆலாம் மக்களே, குடும்பத்துடன் கலந்துகொள்ள உங்களுக்கோர் அருமையான வாய்ப்பு! ‘Festival Mega iLINDUNGu 2025’ எனப்படும் 3-நாள் பெருவிழா சமூகப்
கோலாலம்பூர், அக் 24 – (CSAM ) எனப்படும் சிறார் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களுக்கு எதிரான அண்மைய நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட 17 வயது மாணவன் , இதுபோன்ற
கோலாலம்பூர், அக் 24 – கோம்பாக்கில் உள்ள IIUM எனப்படும் அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக மலேசியா வளாகத்திற்குப் பின்னால் உள்ள அடர்ந்த காட்டுப்
ஜார்ஜ் டவுன், அக்டோபர் 24 – வலைத்தளத்தில் ‘influencer’ என சொல்லப்படும் ஒருவர்,பினாங்கு ஜார்ஜ் டவுனில் உள்ள ஒரு நாசி கண்டார் உணவகத்திற்குச் சென்று, தான்
புத்ராஜெயா, அக்டோபர் 24 – இவ்வாண்டு SPM தேர்வெழுதவிருக்கும் மாணவர்கள், இயற்கை பேரிடர்கள் குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக
load more