தமிழக அரசின் அலட்சியத்தாலே விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு வழங்கும் நிதியை கூட பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புவதாகவும் பாஜக
மதுரை மாநகரில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மதுரையில் சிம்மக்கல், கோரிப்பாளையம், புதூர்,
கன்னியாகுமரி பேச்சிப்பாறை அணையில் 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், கோதையாறு மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு
வங்கியில் கணக்கு, லாக்கர் வசதியை பயன்படுத்துபவர்கள் தங்களது வாரிசுதாரராக இனி 4 பேரை நியமிக்கலாம் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள சுருளி அருவியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், சுற்றுலா பயணிகளுக்கான தடையும் தொடர்ந்து
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் 4-ம் நாளையொட்டி சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. உலகப்
நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலரை போலீசார் கைது செய்தனர். மாஞ்சோலை பீட் வனப் பகுதியில் வன காவலராக பணியாற்றி
உலக பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மந்தமாக இருக்கும் என்ற கணிப்புகளுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6 புள்ளி 6
தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த பயணியிடம் இருந்து 10 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, குடியிருப்புப் பகுதியில் இருந்த விநாயகர் கோயிலை மாநகராட்சி அதிகாரிகள் இடித்த சம்பவத்தால், பரபரப்பான சூழல்
ஆப்ரேஷன் நார்கோஸ் என்ற பெயரில் எழும்பூர் ரயில்வே போலீசார் நேற்றிரவு அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது எழும்பூர் வந்தடைந்த ஹவுரா – திருச்சி
திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்தடைய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி. கே. வாசன்
வங்கக்கடலில் மோன்தா புயல் உருவாவதன் எதிரொலியாக சென்னை எண்ணூர், கடலூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு
ஆந்திர மாநிலம் கர்னூலில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கிரேன் கவிழ்ந்த நிலையில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். கர்னூலில்
load more