தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பத்துக்காடு கரிசவயல் கடைத்தெரு பகுதியில் ஆட்டுமந்தை கூட்டம் போல் நாய்கள் அதிக அளவு கூட்டமாக
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.91,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,450க்கும்,
கரூர் நெரிசல் வழக்கில் த. வெ. க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. புஸ்ஸி ஆனந்த் |முன்ஜாமின் கோரிய மனு சென்னை
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே அரசு பஸ் படியில் தொங்கியவாறு மாணவர் பயணம் செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாணவர் நிலைதடுமாறி கீழே விழுந்து
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் உணவு தேடி உலா வந்து கொண்டு உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 37 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 235 பேரை த. வெ. க தலைவர் விஜய் தனித்தனியாகச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இந்தச்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம்( லிட்) திருச்சி மண்டல அலுவலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்பு நாள் உறுதிமொழி திருச்சி மண்டல பொது மேலாளர்
தமிழ் சினிமாவின் முக்கிய பாடலாசிரியர்களில் ஒருவர் சினேகன். இவரது தந்தை சிவசங்கு தஞ்சாவூர் புது காரியாபட்டியில் உள்ள இல்லத்தில் வயது மூப்பு
கும்பகோணத்தில் இருந்து நேற்று இரவு 31 பேருடன் ஆம்னி பஸ் ஒன்று பெங்களூரு நோக்கி புறப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் திருச்சி மாவட்டம்
அரியலூர் மாவட்டம்,தளவாய் அடுத்துள்ளது வங்காரம் கிராமம். இங்கு ஊருக்கு வெளியே காப்புகாடு உள்ளது. கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி முதியவர் ஒருவர் காப்புக்
வங்கக் கடலில் உருவான மோன்தா புயல், தீவிரமடைந்து ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகே அக்டோபர் 28 ஆம் தேதி மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை
கோவை, வால்பாறை அருகே சாலக்குடி தனியாருக்கு சொந்தமான ஸ்டேட் பகுதியில் காட்டு யானை கூட்டம், தோட்டத் தொழிலாளர்கள் அச்சம். வால்பாறை – அக்-27 கோவை
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக திமுக
load more