தமிழ்நாட்டில் கடுமையாக உழைக்கும் பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது எனப் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி உள்ளார். பீகார் மாநில சட்டப்பேரவை
சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது சிலைக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச இலக்கான 339 ரன்களை சேஸ் செய்து சாதனை படைத்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு கம்பீரமாக முன்னேறியது. நவி
உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாகச் சூரியகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் நவம்பர் 23ம்
ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பிறகு முப்படைகளின் போர் பயிற்சி தொடங்கின. குஜராத் எல்லையில் உள்ள “சர் க்ரீக்” என்ற இடத்தில் திரிசூல் என்ற பெயரில்
சூடானில் நோயாளிகள் உள்பட 460 பேரை துணை ராணுவப்படையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் அரசுக்கு எதிராகக்
பழனி அரசு மருத்துவமனையில் கட்டுமான பணி நடந்து வரும் நிலையில், 4 மணி நேரமாக மின்சாரம் தடைபட்டதால் நோயாளிகள் அவதியடைந்தனர். பழனி அரசு மருத்துவமனையை
நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கிட்னி விற்பனை வழக்கில் தற்போது வரையிலான விசாரணை அறிக்கையைக் காவல்துறை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை
RSS-ன் தேசிய அளவிலான மூன்று நாள் கூட்டம் மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தை ஆர். எஸ். எஸ் தலைவர் மோகன்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்- சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட சந்திப்பு நடைபெற்று முடிந்துள்ளது. ஆறு ஆண்டுகளுக்குப்
ஐசிசி மகளிர் உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணிக்குப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் நுழைந்த போலி விஞ்ஞானி கைது செய்யப்பட்டார். அக்தர் குத்புத்தீன் ஹுசைனி என்ற பெயர் கொண்ட நபர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 17 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். காட்டூரை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர்,
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.
சர்தார் வல்லபாய் படேலின் 150- வது பிறந்த நாளையொட்டி குஜராத்தில் உள்ள சிலைக்குப் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்தியாவின் இரும்பு
load more