அடுத்த நாள் காலை.நாதன் சற்று முன்னதாகவே அலுவலகத்திற்கு கிளம்பினான்.அவன் அவசரம் புரிந்த சுதாவும் அவனுக்கு ஆவன செய்து மலர்ந்த முகத்துடன் நாதனை வழி
சிக்மா குழுமத்தின் உறவால் நாதனின் கிளை வியாபாரம் நல்ல அபிவிருத்தி அடைந்திருந்தது.நாதனின் பெயரும் வங்கி வட்டாரத்தில்
சென்னை சாதாரணமாகத்தான் அன்றும் விழிக்கத் தொடங்கி இருந்தது. பறவைகள் ஜோடி ஜோடியாய் காலை உணவிற்காக காதல் பரிமாறி சுறுசுறுப்பாகப்
சூடான பானம் அளித்த உற்சாகத்துடன் அரை மணி நேரத்தில் அந்தக் கிளையின் குறைகளை எல்லாம் முந்தையக் கிளை ஆய்வு கோப்பு மூலம் நாதன் தெரிந்துகொண்டான்.ரகு
காபி குடித்து முடித்திருந்த அனு சொன்னாள், ”நாதன் சார் நாற்பது லட்சம் அனுப்புவோம். ஐம்பதுக்கு மேல் என்றால் பிராந்திய அலுவலகம் அனுமதி பெற
முந்தைய நாளின் அறிக்கைகள் வந்திருந்தன.மின்னஞ்சலை ஒரு நோட்டமிட்டான். குறிப்பிடும்படி அஞ்சல் எதுவும் வந்திருக்கவில்லை.நாதன் செய்திருந்த
இறந்தோரை நினைவு கொண்டு, அவர்கள் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்காக அவர்களுக்காக இறை வேண்டல் செலுத்தும் வழக்கம் ‘தூய்மை பெறும் நிலை’ (Purgatory) பற்றிய
இவர்களது பிராா்த்தனைகள் பலிதமாகும் என்ற நம்பிக்கை கிறிஸ்தவர்களின் மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ளது. இந்தப் புனிதமான நாளில் திருப்பலி வாசகங்களும்
என் தோழி எப்பொழுதும் வீட்டு வேலைகளை செய்துவிட்டு அதிலேயே உழன்று அப்படியே இருந்துவிடுவாள். மற்றவர்களிடம் பழகுவது இல்லை. இதனால் அவளுக்கு மனதில் ஒரு
முதல் பாகத்தை இடைவேளைக்கு முன்பும், இரண்டாம் பாகத்தைப் பின்பும் எனப் பிரித்துக் கொண்டிருக்கிறார். இரண்டுக்கும் சேர்த்து ஒரு டைட்டில் கார்ட்
புதிய விஷயங்களை படிக்கும்போது உங்களின் பிரச்சினைகளை தீர்க்க பல வழிகளை நீங்கள் உணர்வீர்கள் என்கிறார்கள். புதியவைகளை அறிந்து கொள்ளும்போது உங்கள்
அவியல் செய்யும்போது தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், ஆகியவற்றுடன் ஊறவைத்த கச கசாவையும் சேர்த்து அரைத்துப்பயன்படுத்தினால் அவியல் திக்காக
உள்நாட்டு பயணம் என்பது நம் சொந்த நாட்டிற்குள் பயணம் செய்வதை குறிக்கும். இந்தப் பயணங்கள் ஓய்வு, வணிகம் அல்லது வேறு ஏதும் காரணங்களுக்காக இருக்கலாம்.
பிஸ்தாவை ரெகுலராக சாப்பிடுவதன் மூலம் கண்புரை பிரச்னைகள் வராமல் தடுக்கலாம். மலச்சிக்கலை தடுப்பதன் மூலம் ஆரோக்யமாக செரிமான அமைப்பை
சங்கு : ஒரு போரை அறிவிப்பதென்றால் முரசு கொட்டுவார்கள். கூடவே சங்க நாதம் எழுப்புவார்கள். மகாபாரத போரில் இவ்வாறு நிகழ்ந்துள்ளது. போர் பதினெட்டு
load more