தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகியான நயினார் நாகேந்திரன், தமிழக முதலமைச்சருக்கு நேரடியாகக் கேள்வியெழுப்பி திமுக அரசின் நிர்வாகத்தைத் கடுமையாகச்
உலகக் கோப்பையை வெல்லக் காரணமான இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மாவுக்கு உத்தரப் பிரதேச காவல் துறையில் DSP (துணை கண்காணிப்பாளர்) பதவி வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவு அமைப்பின் தலைவர் எம். எல். ஏ. மனோஜ் பாண்டியன். இந்த சந்திப்பு இன்று சென்னை
பெங்களூருவைச் சேர்ந்த 41 வயதுடைய தொலைக்காட்சி நடிகை ஒருவரை, சமூக வலைதளத்தில் தொடர்ந்து ஆபாச வீடியோக்கள் மற்றும் செய்திகள் அனுப்பி தொந்தரவு செய்த
இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து முடிந்த ஐ. சி. சி. மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரில், பாகிஸ்தான் மகளிர் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப்
கர்நாடக தலைநகர் பெங்களூரில் குப்பை பிரச்சனை முடிவில்லா சிக்கலாக தொடர்கிறது. நகரில் துப்புரவு ஊழியர்கள் தினமும் வீடு வீடாக குப்பை சேகரித்தாலும்,
தலைவர் ஜி. கே. வாசன், தி. மு. க. வின் ஆளுமை குறித்த தனது கடுமையான விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார். “தி. மு. க. வின் அதிகார அச்சுறுத்தலுக்குப் பணிந்து,
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த பாபுபாய் ஜிராவாலா மற்றும் அவரது சகோதரர் கன்ஷியாம் ஆகிய தொழிலதிபர்கள் செய்துள்ள ஒரு நெகிழ்ச்சியான செயல்
கனடாவின் டொரொண்டோ நகரிலுள்ள டிம் ஹார்டன்ஸ் காபி கடையில், மது போதையில் ஒருவர் இந்திய நபரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த
பிகானேர்–ஜம்மு தவீ–சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த திகில் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படுக்கை சீட்டை கொடுக்காதது
கோவை விமான நிலையத்தின் பின்புறம் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 3 நபர்கள் ஆண் நண்பரை கடுமையாகத்
NDA கூட்டணியினர் பிகாரை அடமானம் வைக்க விரும்புவதாகவும், வேலைவாய்ப்புகள் குறித்து பாஜக ஒருபோதும் கவலைப்பட்டதில்லை எனவும் சமாஜ்வாதி கட்சியின்
அ. இ. அ. தி. மு. க (அதிமுக) கட்சியைச் சேர்ந்த ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் இன்று (நவம்பர் 4) தி. மு. க (திமுக)வில் இணைந்தது, தமிழக அரசியல்
திருமணமாகி ஓரே ஒரு வருடத்திற்குள் விவாகரத்துக் கோரிய மனைவியின் விவகாரத்தில், அவர் கோரிய ஜீவனாம்சத் தொகை அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, பா. ம. க. எம். எல். ஏ. வான அருளைக் குறிவைத்து, அவரது கார் மீது ஒரு கும்பல் பயங்கரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும்
load more