2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (05) இரவு ஜனாதிபதி செயலகத்தில்
காயத்திலிருந்து மீண்டு, பிரிஸ்பேனில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்டில் விளையாட முடியும் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின்
2025 ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணம், வேறு எந்தப் போட்டிடனும் இல்லாத அளவுக்கு ஓட்டங்கள் குவிக்கும் ஒரு திருவிழாவாக மாறியது. இந்தியாவும்
அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் (07) முடிவடையும் என்று கல்வி அமைச்சு
வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தலை நவம்பர் 28 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய வர்த்தமானி
பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் மொஹமட் அஷ்ரபுல், அயர்லாந்துக்கு எதிரான தொடருக்கான துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது
2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் நாளை (07) பி. ப. 1.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. வரவுசெலவுத்திட்ட
தொழிற்கட்சியின் திட்டங்கள் நிறைவேறினால் குற்றங்கள் அதிகரிக்கும் என்று காவல்துறைத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். சிறைத் தண்டனைகளை மறுசீரமைக்கும்
(Carmarthenshire) கார்மார்த்தன்ஷயர் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் இருந்து பெருந்தொகையான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதேவேளை, வேகமாக ஓடும் நீரில்
இங்கிலாந்து சிறையிலிருந்து இரண்டாவது கைதி தவறுதலாக விடுவிக்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து அரசியல்வாதிகளும் பொதுமக்களும் காவல்துறை மீது
இங்கிலாந்தின் ( Aston Villa)ஆஸ்டன் வில்லா மற்றும் மக்காபி டெல் அவிவ் ( Maccabi Tel Aviv) அணிகளுக்கு இடையேயான யூரோபா லீக் (Europa League ) போட்டிக்கு 700க்கும் மேற்பட்ட காவல்துறை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக
ஹெரோயின் போதைப்பொருள் கையிருப்புடன் கைது செய்யப்பட்ட அதிபரை பணி நீக்கம் செய்வதற்கு வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார்.
அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன்(07)
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கான புதிய தியவடன நிலமேவைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (7) பி. ப. 2 மணிக்கு நடைபெற உள்ளது. அதன்படி, அது தொடர்பான கூட்டம்
load more