“சார் ரொம்ப தேங்க்ஸ்… நான் வரேன்…! “ என்று கிளம்பி விட்டார். கிருஷ்ணன் தினமும் காலை சந்தித்து குட்மார்னிங் சொல்லுவார். மனதில் காதலை வெளிப்படுத்த
வாழ்க்கை என்பது இறைவன் தந்த கொடை. அதில் நமது நல்ல எண்ணங்களால் நோ்மறை சக்திகளும், தீய கெடுமதி எண்ணங்களால் எதிா்மறை சக்திகளும் நம்மிடம் தலைகாட்டி
தற்காலத்தில் ஒவ்வொருவரும் ஒருவித டென்ஷனுடனே ஒவ்வொரு நிமிடத்தையும் கழிப்பதைப் பார்க்கும்போது என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இத்தனைக்கும்
நாம் எல்லோருமே நம்முடைய முகத்தை நல்ல பளபளப்பாகவும், கருமை திட்டுகள் இல்லாமலும், பொலிவாக வைத்திருக்க தான் ஆசைப்படுவோம். ஆனால் ஒரு சில நேரங்களில்
சென்னை எஸ்ஆர்எம் நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கும் பி.எட் (விருப்ப பாடம்- வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல்) படிப்பு பி.எட் (வணிகவியல்
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு வரமிளகாய் சோம்பு, சீரகம் சிறுதானியங்களில் பாதி அளவு பருப்போடு சேர்த்து செய்யும் அடையில் ஏதாவது ஒரு கீரையை பொடியாக
ஊக்கு (Safety pin) ஒரு சிறிய பொருள்தான், ஆனால் வீட்டிலும் பயணத்திலும் பல அதிசயமான பயன்கள் கொண்டது. வீட்டில் சேப்டி பின் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதை
செய்முறை:மிக்ஸியில் தேங்காய் துருவல், சீரகம், துவரம் பருப்பு, சிவப்பு மிளகாய், மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக மைய அரைக்கவும். இறுதியாக
செய்முறை:2 வெங்காயத்தை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளியை அரைத்து விழுதாக எடுத்துக்
இந்த தனியார் தீவு பின்லாந்து கடற்கரையிலிருந்து பேட்லிக் கடலில் உள்ள ஹெல்சின்கி விமான நிலையத்திலிருந்து சுமார் 1.5 மணி நேரத் தொலைவில் உள்ளது. பயணம்
யூடியூப் செயலிக்கு போட்டியாக பல செயலிகள் களத்தில் குதித்தாலும், இணைய உலகில் யாராலும் வீழ்த்த முடியாத வகையில் பயனர்களை கவர்ந்து வருகிறது யூடியூப்.
நாம பார்க்குற, கேட்கிற விஷயங்களோட உண்மைத்தன்மையை நாம ஆராயறதே கிடையாது. ஒரு விஷயம் பொய்யாவே இருந்தாலும், அது நமக்குக் கேட்கப் பிடிச்சிருந்தா, அதை
இரண்டு பூமிகளை இந்த கண்ணுக்குள்ளே வைத்து விட முடியும் என்கிறார்கள். அறிவியல் ரீதியாக பெரிய சிவப்பு புள்ளி என்று சொல்லும் அதை சிலர் வியாழன் உடைய
திருநெல்வேலி என்று அழைக்கப்படும் நெல்லை நகர் தென் தமிழகத்தில் ஒரு முக்கியமான நகரமாகும். நெல்லையில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் ரயிலை தங்கள்
தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள சுகவனேஸ்வரர் திருக்கோவில் 1000 ஆண்டுகள் பழமை வய்ந்ததாகும். அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற
load more