தமிழக மாவட்டம் திருவாரூரில் 10ஆம் வகுப்பு மாணவரை துஷ்பிரயோகம் செய்த பெண்ணுக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம்
ஆன்லைன் வேலை என்று கூறிய மோசடியில் சிக்கிய பெண், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில்
லொட்டரியால் பரிசு வென்ற காய்கறி கடைக்காரர் ரூ.1000 கடனை 1 கோடியாக திருப்பியளித்துள்ளார். ரூ.11 கோடி பரிசு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம்,
இந்தியாவின் 91 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக 21 வயதான வி. எஸ். ராகுல் உருவெடுத்துள்ளார். பிலிப்பின்ஸ் நாட்டில், நடைபெற்ற 6 ஆவது தெற்காசிய (ஆசியான்)
மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு தாளில் மதிய உணவு பரிமாறப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம்
யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமாகப் படகில் பயணித்த ஒருவர் தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறையைச்
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி – கொழும்பு பிரதான வீதியில், வெட்டுமகட சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன்
சம்மாந்துறை கல்வி வலய மட்ட மாணவர் நாடாளுமன்ற நிகழ்வு வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை வலயக் கல்விப்
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தில் மூவர் காருடன் கைது
திருகோணமலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களைச் சுற்றிவளைத்து பிடிக்க முற்பட்ட வேளை ஆற்றில் இறங்கி தப்பியோடியவர் நீரில் மூழ்கி
உண்மைக்கும் அறத்துக்கும் மாறான வகையில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவினால் தனக்கு எதிராக நாடாளுமன்றச் சிறப்புரிமை
ரயிலில் மோதி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் களனி – வனவாசல பகுதியில் உள்ள ரயில் கடவையில் நேற்று
நுகேகொடை அரசியல் சமரானது அரசுக்கு நிச்சயம் கடும் அழுத்தமாக அமையும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம். பி.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மலையகத்துக்கான இரண்டு
ஜே. வி. பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவை இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் சந்தித்துப் பேசியுள்ளார்.
load more