சென்னை,தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை மேற்கொள்வதற்கு ஆரம்பம் முதலே தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில் கார், பைக்குகளை சுத்தம் செய்யும் வாட்டர் வாஷ் கடை அமைந்துள்ளது. இந்த கடையில்
திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் கழிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், விவசாயி. இவரது மனைவி அம்சா (வயது 29).
திருப்பூர்உலக நலன் வேண்டி, பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டை சிவன் ஆலயத்தில், சனீஸ்வர பகவானுக்கு மகா சாந்தி அபிசேக அலங்கார ஆராதனை
திருப்பூர்சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பல்லடம் வட்டாரத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பல்லடம் பொன்காளியம்மன்
ரியாத், டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற போட்டி சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் அரினா சபலென்கா (பெலாரஸ்) -
பேரிச்சம்பழம் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச்செய்து இரும்புச்சத்தை அளிக்கிறது. ஒரு நாளைக்கு தினமும் 3 பேரிச்சை பழமாவது சாப்பிட வேண்டும்.
ஐதராபாத்,மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டின் இமொ மாகாணத்தை சேந்தவர் ஜான்கென்னடி (வயது 43). இவர் தொழில்முறை பயணமாக கடந்த 2012ம்
கோவை,கோவை மாவட்டம் வால்பாறையில் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்ட போதிலும் சுற்றுலா பயணிகள் வருகை வழக்கம் போலவே இருந்து வருகிறது. இந்த நிலையில்
சென்னை, ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக வீரர்களுக்கான மினி ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என
வாஷிங்டன்,அமெரிக்காவில் புளோரிடா தம்பா நகரில் உள்ள நெடுஞ்சாலை நேற்று அதிகாலை சட்டவிரோதமாக கார் பந்தயம் நடைபெற்றது. இதையறிந்த போலீசார், கார்
கரூர், கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த வழக்கு தொடர்பாக
போபால், இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் தேர்தல்களில் மிகப்பெரிய அளவில் வாக்கு திருட்டு நடந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
தஞ்சை,தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள திருப்பாலத்துறை பகுதியில் வசிப்பவர் முருகேசன் மகன் பாலசுப்பிரமணியன்(வயது 29). இவர், பாபநாசத்தில் உள்ள ஒரு
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் உள்ள வருண கணபதி ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு பால், தயிர், பன்னீர்,
load more