கரூர் திருவள்ளுவர் மைதானத்தில்CII மற்றும்யங் இந்தியன்ஸ் தனியார் கூட்டமைப்பு சார்பில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் கரூர் திருவள்ளுவர்
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வில்சன் என்பவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஓட்டுனராக பணியாற்றி
கரூரில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகள் 3 மையங்களில் 2,240 பேர் கலந்து கொண்டு தேர்வெழுதி வருகின்றனர்.
கோவையில், ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் ரூபாய் 11.5 லட்சம் மடிக்கணினி திருடிய 7 ஊழியர்கள் சிக்கினர் !!! ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் ரூபாய் 11.5 லட்சம்
வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.91,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110
கரூர் மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.4,348 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி பேச்சு.
திருச்சி சோமரசம்பேட்டையில், ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். எம்எல்ஏ பழனியாண்டியின் இளையமகன்
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த அக்டோபர் 9-ந் தேதியன்று 47 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
துள்ளுவதோ இளமை நடிகர் அபிநய் மரணம் அடைந்துள்ளார். கல்லுரல் நோய் பாதித்து உடல் மெலிந்த நிலையில் போராடிய நடிகர் அபிநய் இன்று மரணம் அடைந்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா. பழூரை அடுத்த காரைகாட்டான்குறிச்சி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன்
load more