2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று (10) இடம்பெறுகிறது. 2026 வரவு செலவுத் திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இன்று (10) முற்பகல் இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்
இன்று நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். தம்புள்ளை, இஹல எரவுல பிரதேசத்தைச்
கணேமுல்ல சஞ்ஜீவ கொலைசம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை போன்று மாறுவேடமணிந்து மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் ஆண் சட்டத்தரணிகள்
இன்று பிற்பகல் புத்தள – மொனராகலை பிரதான வீதியில் பதினொன்றாவது தூண் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், லொறி ஒன்றும் மோதி
அநுராதபுரம், தலாவை, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 40ற்கும்
இரண்டாம் உலகப் போரில் போராடாத மில்லியன் கணக்கானவர்களை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னம் ஒன்று அமைக்கப்பட்டு அந்த அம்மக்களை கவுரவிக்கும்
ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸ் முகாம் தளத்தில் சிறுவன் ஒருவனை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர்
கந்தளாய் நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் நூதன முறையில் தங்க நகைகளைத் திருடிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர், நேற்று முன்தினம் (08) மீண்டும்
ஆஃப்ஸ்டெட் புதிய பள்ளி அறிக்கை அட்டை முறையை அறிமுகப்படுத்துகிறது கடந்த 2023 ஆம் ஆண்டு தலைமை ஆசிரியர் ரூத் பெர்ரி (Ruth Perry,) என்பவரின் மரணத்திற்கு பின்னர்
சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் தனியார் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆயிரக்கணக்கான
செப்ரெம்பர் 28 மற்றும் ஒக்ரோபர் 9 ஆம் திகதிகளில் இரு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களின் வழக்கு இன்று
அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி
இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் இலங்கை பரீட்சைகள்
டெல்லி செங்கோட்டைக்கு அருகே இன்று கார் ஒன்று தீப்பற்றி வெடித்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 24 பேர் காயமடைந்த நிலையில்
load more