கோவை: பிரதமர் மோடி கோவை வருகை எதிரொலியாக வரும் 19ந்தேதி பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.‘
சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை புறக்கணிக்க வருவாத்துறை சங்கம் முடிவு செய்துள்ளதாக
சவூதியில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. அங்கு நடைபெற்ற பஸ் விபத்தில் மெக்காவில் இருந்து மதீனாவுக்கு சென்றவர்கள் 42 பேர் பலியாகி உள்ளனர்.
சென்னை: சென்னை உள்பட தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு செய்யப்பட்டு உள்ளதாக
சென்னை: வன்னியா் உள் ஒதுக்கீடு வலியுறுத்தி வரும் டிசம்பரில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் பாமக தலைவர் அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு
சென்னை: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா நகரில் அரசு வீட்டு வசதி வாரியததிற்காக ரூ.97 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய அலுவலக கட்டடத்தை
சென்னை: தமிழ்நாட்டில் ஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் நாளை காங்கிரஸ்
சென்னை: சாம்சங் ஆலை நிர்வாகம் 27 தொழிலாளர்களை பணி நீக்கத்தை எதிர்த்து, மாவட்ட ஆட்சியரை சந்திக்க பேரணியாக சென்ற சாம்சங் தொழிலாளர்கள் கைது
பாட்னா: பீகாரின் முதலமைச்சராக ஜேடியு தலைவரான நிதீஷ் குமார் 10வது முறையாக நவம்பர் 20 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இது புதிய சாதனையாக
சென்னை: திமுக ஆட்சியின் கடந்த 4 ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ளது மக்களை தேடி மருத்துவம் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பெருமிதத்துடன்
சென்னை: கனமழை எச்சரிக்கை: கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை சென்னையில்
சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் ) பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும்
சென்னை: சங்கராபுரம் அருகே தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அப்போது, உங்களுக்கு திராவிட
சென்னை: சென்னை மாநகராட்சி வீடுகளில் உள்ள பழைய பொருட்களை பெறுவதற்காக வாரத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் செயலாற்றி வருகிறது. அதன்மூலம் சென்னையில்
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்ப வழங்கி உள்ளது. இதை கடுமையாக
load more