www.ceylonmirror.net :
சிறப்பு காவல்படை காவலர் தற்கொலை: மதுரை உயர்நீதிமன்ற வளாகத்தில் சம்பவம் 🕑 Thu, 27 Nov 2025
www.ceylonmirror.net

சிறப்பு காவல்படை காவலர் தற்கொலை: மதுரை உயர்நீதிமன்ற வளாகத்தில் சம்பவம்

மதுரையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர் தற்கொலை கடிதம் எழுதிவைத்துவிட்டு துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது கார் விபத்து: ஐஏஎஸ் அதிகாரி உள்பட 3 பேர் பலி 🕑 Thu, 27 Nov 2025
www.ceylonmirror.net

திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது கார் விபத்து: ஐஏஎஸ் அதிகாரி உள்பட 3 பேர் பலி

பெங்களூரு, கர்நாடக மாநில கனிமவளத்துறை நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி மகாந்தேஷ் பிலாகி. இவர் பெங்களூரு மின்வாரிய நிர்வாக

“ஒத்த பைசா இல்லை!”: கடுப்பான திருடன் வீட்டு உரிமையாளருக்குக் கடிதம் மூலம் அட்வைஸ்! 🕑 Thu, 27 Nov 2025
www.ceylonmirror.net

“ஒத்த பைசா இல்லை!”: கடுப்பான திருடன் வீட்டு உரிமையாளருக்குக் கடிதம் மூலம் அட்வைஸ்!

திருடன் எழுதி வைத்த கடிதம் ஒன்று வைரலாகி வருகிறது. நெல்லை, ஐஓபி காலனியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் பால்(57). இவர் அந்தப் பகுதியில் கிறிஸ்துவ ஊழியம் செய்து

ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை 3 நாள்களுக்கு இல்லை!  – புதிய திகதிகள் அறிவிப்பு. 🕑 Thu, 27 Nov 2025
www.ceylonmirror.net

ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை 3 நாள்களுக்கு இல்லை! – புதிய திகதிகள் அறிவிப்பு.

இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான ஜி. சீ. ஈ. உயர்தரப் பரீட்சை மூன்று நாள்களுக்கு நடைபெறாது என்று பரீட்சைகள்

இயற்கைப் பேரனர்த்தங்களுக்கு மத்தியிலும் மாவீரர்களை அஞ்சலிக்கத் தமிழர் தேசம் தயார். 🕑 Thu, 27 Nov 2025
www.ceylonmirror.net

இயற்கைப் பேரனர்த்தங்களுக்கு மத்தியிலும் மாவீரர்களை அஞ்சலிக்கத் தமிழர் தேசம் தயார்.

தமிழினத்தின் விடுதலைக்காக – தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி – களமாடி உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை – கல்லறை மேனியர்களைத் தமிழர்கள்

“எங்கள் உழைப்பு மரணமடைந்துவிட்டது”: வெங்காயத்துக்கு இறுதிச்சடங்குகள் செய்து மத்தியப் பிரதேச விவசாயிகள் உருக்கமான போராட்டம்! 🕑 Thu, 27 Nov 2025
www.ceylonmirror.net

“எங்கள் உழைப்பு மரணமடைந்துவிட்டது”: வெங்காயத்துக்கு இறுதிச்சடங்குகள் செய்து மத்தியப் பிரதேச விவசாயிகள் உருக்கமான போராட்டம்!

விவசாயிகள் வெங்காயத்துக்கு இறுதிச்சடங்குகள் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்தியப் பிரதேசம், மந்த்சௌர் மாவட்டத்தில் வெங்காயத்தின் விலை

கால்வாய்க்குள் பாய்ந்த கார்! சிறுமி உட்பட மூவர் மரணம்!!  – சாய்ந்தமருது பிரதேசத்தில் துயரம். 🕑 Thu, 27 Nov 2025
www.ceylonmirror.net

கால்வாய்க்குள் பாய்ந்த கார்! சிறுமி உட்பட மூவர் மரணம்!! – சாய்ந்தமருது பிரதேசத்தில் துயரம்.

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பின் வீதியில் பாதையை விட்டு விலகி சொகுசு கார் ஒன்று கால்வாயில் பாய்ந்தது. அந்தக் காரில்

40 பேரைப் பலியெடுத்த மோசமான காலநிலை!  – இருபதுக்கும் மேற்பட்டோர் மாயம்; பதுளை மாவட்டத்தில் பெரும் பாதிப்பு. 🕑 Thu, 27 Nov 2025
www.ceylonmirror.net

40 பேரைப் பலியெடுத்த மோசமான காலநிலை! – இருபதுக்கும் மேற்பட்டோர் மாயம்; பதுளை மாவட்டத்தில் பெரும் பாதிப்பு.

இலங்கை முழுவதும் நிலவும் மோசமான காலநிலை காரணமாக 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதுடன் 20 இற்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர்.

கல்முனைப் பிரதேசத்தில் வீதியைத் தாண்டிய கடல்  – படகுகள் வெளியேற்றம்; மக்கள் அச்சத்தில்… 🕑 Thu, 27 Nov 2025
www.ceylonmirror.net

கல்முனைப் பிரதேசத்தில் வீதியைத் தாண்டிய கடல் – படகுகள் வெளியேற்றம்; மக்கள் அச்சத்தில்…

கல்முனைப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை கடல் கொந்தளிப்பு காரணமாக சீறி எழுந்த அலைகள் வீதியைத் தாண்டி ஊருக்குள் போக முற்பட்டது. மீனவர்கள் தமது

நாடாளுமன்றத்தில் இன்று மாவீரர்களுக்கு தமிழரசுக் கட்சியினர் சுடரேற்றி அஞ்சலி! 🕑 Thu, 27 Nov 2025
www.ceylonmirror.net

நாடாளுமன்றத்தில் இன்று மாவீரர்களுக்கு தமிழரசுக் கட்சியினர் சுடரேற்றி அஞ்சலி!

நாடாளுமன்றத்தில் மாவீரர்களுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் இன்று மாலை சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள தமிழரசுக்

அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து: 55 பேர் பலி. 🕑 Thu, 27 Nov 2025
www.ceylonmirror.net

அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து: 55 பேர் பலி.

ஹாங்காங்கின் தாய் போ பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் புதன்கிழமையன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதுவரை குறைந்தது 55 பேர்

யாழ். மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 221 குடும்பங்களைச் சேர்ந்த 711 பேர் பாதிப்பு. 🕑 Thu, 27 Nov 2025
www.ceylonmirror.net

யாழ். மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 221 குடும்பங்களைச் சேர்ந்த 711 பேர் பாதிப்பு.

சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, ஒரு வீடு முழுமையாகவும், 15 வீடுகள்

மோசமான காலநிலையால் பதுளையில் 31 பேர் மரணம்! 🕑 Thu, 27 Nov 2025
www.ceylonmirror.net

மோசமான காலநிலையால் பதுளையில் 31 பேர் மரணம்!

பதுளை மாவட்டத்தில் அடை மழை, மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் பலியாகியுள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய

கொட்டும் மழைக்கு மத்தியிலும் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வு  துயிலும் இல்லங்களில் அலையெனத் திரண்டு   கல்லறை மேனியர்களை அஞ்சலித்த உறவுகள்.. 🕑 Fri, 28 Nov 2025
www.ceylonmirror.net

கொட்டும் மழைக்கு மத்தியிலும் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வு துயிலும் இல்லங்களில் அலையெனத் திரண்டு கல்லறை மேனியர்களை அஞ்சலித்த உறவுகள்..

தாயகக் கனவுடன் சமராடிச் சரித்திரம் படைத்த மாவீரர்களை – கல்லறை மேனியர்களை ஈழத் தமிழர்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்வெழுச்சியுடன்

திருச்சூரில் பயங்கரம்: கழிவுநீர்க் கால்வாயில் எரிந்த நிலையில் 4 மாத கர்ப்பிணி சடலம்! கொலைச் சந்தேகத்தில் கணவர் கைது! 🕑 Fri, 28 Nov 2025
www.ceylonmirror.net

திருச்சூரில் பயங்கரம்: கழிவுநீர்க் கால்வாயில் எரிந்த நிலையில் 4 மாத கர்ப்பிணி சடலம்! கொலைச் சந்தேகத்தில் கணவர் கைது!

திருச்சூர், கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வாராந்திரப்பள்ளி அருகே உள்ள மாட்டுமலா பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் (வயது 39). இவருடைய மனைவி அர்ச்சனா (21).

load more

Districts Trending
திமுக   பாஜக   விஜய்   வரலாறு   பயணி   விளையாட்டு   தவெக   சமூகம்   திரைப்படம்   சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தொழில்நுட்பம்   அதிமுக   பிரதமர்   சிகிச்சை   பொங்கல் பண்டிகை   எதிர்க்கட்சி   மருத்துவமனை   பள்ளி   வேலை வாய்ப்பு   விடுமுறை   விமர்சனம்   பக்தர்   அமெரிக்கா அதிபர்   போராட்டம்   இசை   தண்ணீர்   நரேந்திர மோடி   விமானம்   திருமணம்   தமிழக அரசியல்   நியூசிலாந்து அணி   எடப்பாடி பழனிச்சாமி   கொலை   டிஜிட்டல்   மொழி   கட்டணம்   பொருளாதாரம்   பேட்டிங்   காவல் நிலையம்   மருத்துவர்   கலாச்சாரம்   பிரச்சாரம்   வழக்குப்பதிவு   இசையமைப்பாளர்   மாணவர்   விக்கெட்   இந்தூர்   கல்லூரி   பேச்சுவார்த்தை   வாக்கு   வழிபாடு   வாக்குறுதி   பல்கலைக்கழகம்   மகளிர்   வரி   சந்தை   பிரிவு கட்டுரை   தீர்ப்பு   ஒருநாள் போட்டி   எக்ஸ் தளம்   முதலீடு   வன்முறை   வெளிநாடு   தங்கம்   முன்னோர்   பிரேதப் பரிசோதனை   காங்கிரஸ் கட்சி   அரசு மருத்துவமனை   சினிமா   தை அமாவாசை   வருமானம்   கூட்ட நெரிசல்   பாலம்   தொண்டர்   வாட்ஸ் அப்   தேர்தல் அறிக்கை   திருவிழா   வங்கி   ரயில் நிலையம்   திதி   ஐரோப்பிய நாடு   கிரீன்லாந்து விவகாரம்   மாநாடு   கொண்டாட்டம்   தெலுங்கு   போக்குவரத்து நெரிசல்   செப்டம்பர் மாதம்   ஆயுதம்   தீவு   பாலிவுட்   ஜல்லிக்கட்டு போட்டி   பாடல்   தம்பி தலைமை   திவ்யா கணேஷ்   காதல்   தேர்தல் வாக்குறுதி   ஓட்டுநர்   சுற்றுலா பயணி   பந்துவீச்சு  
Terms & Conditions | Privacy Policy | About us