ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிவன் கோயிலில் மரகதலிங்கம் திருடப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம்,
திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டால், தமிழகம் 8 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடனில் தத்தளிப்பதாக, மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
கர்நாடகா மாநிலம் கார்வார் அருகே சீன ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட சீகல் படல் பறவை கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு,
கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கச்சதீவு புனித
அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், உக்ரைனில் கூடுதலான நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றும் எனப் புதின் எச்சரித்துள்ளார். வருடாந்திர கூட்டத்தில்
சிவகங்கை அருகே ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்குக் குழாய் பதித்து 1 வருடமாகியும், தண்ணீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் கடும்
அமெரிக்காவில் பிரபல உணவக கிளையில் வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அந்நாட்டின்
மதுரையில் திமுக நிர்வாகி ஒருவர் அனுமதியின்றி மரங்களை வெட்டி விற்பனை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உசிலம்பட்டி பசும்பொன்
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம், பாதுகாப்பு காரணங்களுக்காகத் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கில் திருவிதாங்கூா் தேவஸ்தான வாரியத்தின் முன்னாள் நிா்வாக அதிகாரியை சிறப்பு புலனாய்வு குழு கைது
டித்வா புயல் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீளமுடியாமல், இலங்கை மக்கள் இன்னும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல்
மதுரையில் எல்ஐசி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பெண் மேலாளர் உடல் கருகி உயிரிழந்தார். மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள கட்டடத்தின் 2ஆம் தளத்தில்,
முன்னாள் பிரதமர் நேரு தொடர்புடைய ஆவணங்கள் எதுவும் தொலைந்து போகவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 1971ம் ஆண்டுப் பிரதமர் இந்திரா காந்தி, தன்னிடம்
அண்டார்டிகாவில், வழக்கத்திற்கு மாறான ஒரு விளையாட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. தென் துருவத்திலிருந்து 600 மைல் தொலைவில், உறைபனிக்கு நடுவே மாரத்தான்
load more