மோட்டார் சைக்கிளில் தனது மகளுடன் ஆலய வழிபாட்டுக்குச் சென்ற தாயார் விபத்தில் சிக்கி மகளின் கண் முன்னே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், மூளாய்
மின்சார வேலியில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அம்பாறை, தெஹியத்தகண்டிய – உத்தலபுர பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, இலங்கைக்கு அவசரகால நிதியுதவியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ‘விரைவான நிதியளிப்பு கருவி’யின்
அனுராதபுரம், தம்புத்தேகம, மலியதேவபுர பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி நபர் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்தில் இருந்தபோதே
யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும், விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும்
யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை – கொம்மாந்துறைப் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தீயில் எரிந்து சாவடைந்துள்ளார். 15 வயதான பார்த்தீபன் கபிஷ்னா
கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹிக்கடுவை – வேவல பகுதியில் உள்ள கடலில் மூழ்கியே மேற்படி நபர் உயிரிழந்துள்ளார்.
இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற தந்தையை மகன்களே பாம்பை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தையின் பெயரில் உள்ள ஆயுள்
மிசோரம் மாநிலம் சிய்ராங் நகரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிய்ராங்கில் இருந்து
“கடந்த காலங்களில், செல்வந்தர்களை தொடர்பு கொண்டு வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளை மேம்படுத்த முடியும் என திட்ட யோசனைகளை முன்வைத்து
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாயன்று ஒரு நாள் விஜயமாக கொழும்பு வருகின்றார். இலங்கைத்
தனிநாடே இறுதி இலக்கு என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்திருப்பதன் உள்நோக்கத்தை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்
“ரீபில்டிங் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள்
மக்கள் விடுதலை முன்னணியானது (ஜே. வி. பி.) அதன் ஆரம்பகால கொள்கைகளில் இருந்து தற்போது திசைமாறிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்று தேசிய சுதந்திர
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 22 இலட்சத்து 19 ஆயிரத்து 209 சுற்றுலாப் பயணிகள்
load more