ஆரோவில்லில் ‘மார்கழி மஹோத்சவம்’ மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆரோவில்லில் மார்கழி மாதம் 5-ஆம் நாளை முன்னிட்டு, புதிய கிரவுன் சாலையில் (Crown Road)
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியின் 2ஆம் நாள் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 108 வைணவ தலங்களில் முதன்மையான திருச்சி
புதுச்சேரி சென்றுள்ள பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியை திலாஸ்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து
புதுச்சேரியில் நடைபெற்ற சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்றார். உடல் மற்றும் உள்ளத்தை ஆரோக்கியமாக
தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற்று வருகிறது. காவல்துறையில் காலியாக உள்ள ஆயிரத்து 299 உதவி ஆய்வாளர்
அப்பாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க மிகவும் ஆசையாக இருப்பதாக நடிகர் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார். சண்முக பாண்டியன் கதாநாயகனாக
சபரிமலையில் தமிழகத்தின் நீலகிரியை சேர்ந்த 68 பேர் கொண்ட இளைஞர் குழுவினர் ஸ்ட்ரெச்சர்கள் மூலம் பக்தர்களுக்கு கட்டணமில்லா உதவி செய்து வருகின்றனர்.
நாடு முழுவதும் வரும் 26ம் தேதி முதல் ரயில் கட்டணத்தை மாற்றி அமைத்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, முன்பதிவில்லாத சாதாரண வகுப்பில், 215
RSS பற்றி உலகளவில் தெரிந்திருந்தாலும், அதன் உண்மையான பணி மற்றும் நோக்கம் குறித்து பலருக்குத் தெளிவான புரிதல் இல்லை என்று RSS தலைவர் மோகன் பகவத்
ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் திட்டங்கள் முழுமையாக செயல்படாததால் பல கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக தமிழக
சென்னையில் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் 2வது நாளாக நடைபெறுகிறது. தமிழகத்தில் எஸ்ஐஆர் பணி நிறைவடைந்த நிலையில்,
நெல்லை சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயன்ற இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். 2 நாட்கள்
நெல்லையில் முதல்வருக்கு குறுக்காக நாய் கடந்து சென்ற சம்பவம், அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. நெல்லைக்கு
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்துக்கு மாற்றாக,
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, கொல்கத்தாவில் பங்கேற்ற நிகழ்ச்சியில், கோடிக்கணக்கில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
load more