வங்கதேசத்தில் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலையைத் தொடர்ந்து மேலும் ஒரு தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் பட்டியலின ஆட்டோ ஓட்டுநர்களைத் தாக்கியதாக தி. மு. க. கவுன்சிலர் உட்பட 3 பேர் மீது SC/ST பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு
பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிமின் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. சேலம் பாஜக மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு
மார்கழி மாதத்தில் நாட்டிய விழாக்களில் ஒருபகுதியாகச் சென்னை மியூசிக் அகாடமியில் ஜனவரி 3-ஆம் தேதி நாட்டிய சங்கல்பா நடனப் பள்ளி சார்பில் காருண்ய
விஜய் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்ததற்கு திமுக நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகம்
கடலுக்குள் புதைந்த தனுஷ்கோடியின் எஞ்சி நிற்கும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டுமென அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம்
சபரிமலையில் பருப்பு, பப்படம் மற்றும் பாயாசத்துடன் கூடிய கேரள பாரம்பரிய விருந்தாக மதிய உணவு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கியது. சபரிமலை வரும்
அமெரிக்காவில் மாஸ்கட் வடிவ பொம்மையுடன் பாதுகாவலர் ஒருவர் மைதானத்தில் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. டெக்சாஸ் மாகாணத்தில் ஹியூஸ்டன் நகரில்
ஓசூர் அருகே 70-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் கர்நாடகா மாநிலம்
பணி நிரந்தரம் செய்யக் கோரி 6வது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை போலீசார் குண்டுகட்டாகக் கைது செய்தனர். செங்கல்பட்டு
உலகளவில் பிரபலமான காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆனந்த் வரதராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலத்தில் வரும் 29-ம் தேதி நடைபெறுவது பாமக பொதுக்குழு கூட்டம் அல்ல என்று அன்புமணி தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து பாமக தலைமை அலுவலகம்
சீனாவின் உள் மங்கோலியாவில் கலாசாரத்தின் அடையாளமாகத் திகழும் நாடம் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மங்கோலிய மக்களின் பாரம்பரியம், வீரம்
கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் புலி சுற்றி திரிவதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். சுற்றுலா தளமான கொடைக்கானலில் வனவிலங்குகள் அடிக்கடி
தருமபுரி அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர், சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள்
load more