அதிமுகவிடம் 50க்கும் மேற்பட்ட இடங்களை கேட்டு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்றும், மு. க. ஸ்டாலின் முதல்வராக தொடர்வார் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம். பி. உறுதிபட தெரிவித்தார்.
தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண உடனடியாக இந்தியா-இலங்கை கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தை கூட்டவேண்டும் என செல்வப் பெருந்தகை
மேட்டூர் அணையின் 92 ஆண்டு கால வரலாற்றில் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 428 நாட்களாக 100 அடிக்கு மேல் நீடித்து சாதனை படைத்துள்ளது. சேலம் மாவட்டத்தில்
கரூரில் 41 பேரை கொன்று குவித்த விஜயின் பின்னால் செல்வது ஏன்? என பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி முதல்வர் காட்வின் ரூபஸ் தெரிவித்துள்ளாா்.
காந்தாரா சாப்டர் 1 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு 2026-ஆம் ஆண்டிற்கான சிறந்த மாஸ்டர் பிளான் ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், அதை விரைவில் அறிவிக்க
தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் டிசம்பா் 27, 28 மற்றும் ஜனவரி 3,4 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும்
மதிய உணவு (Lunch Box) அல்லது அவசரமான நேரங்களில் ஆரோக்கியமாகவும், அதே சமயம் நாவிற்கு உருசியாகவும் ஏதாவது செய்ய நினைத்தால், இந்த வேர்க்கடலை சாதம்
தவெக தலைவா் விஜய் பனையூர் அலுவலகம் செல்லும் வழியில் அவரது காரை தவெகவினா் வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த
டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான்–ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், பான் கார்டு செயலிழந்து விடும் என்பதால், பொதுமக்கள் காலதாமதம் செய்யாமல் உடனடியாக இந்த
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிவின்றி, மீண்டும் மீண்டும் பச்சைப் பொய்யை
2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக சுமார் 2 மணி நேரம் அதிமுக மற்றம் பாஜக தரப்பில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர
அஜிதா விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட அடுக்கடுக்கான கேள்விக்கு இணை பொதுச் செயலாளர் CTR நிர்மல் குமார் மறுப்பு தெரிவித்துள்ளாா். அஜிதா விவகாரம்
SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன, மக்கள் மன்றத்தில்
ஓவியா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பேரியக்கத்தின் வரலாறு பேரறிஞர் அண்ணாவிடமிருந்து தொடங்குகிறது. நால்வருணத்தையும் கடவுளே படைத்தார்
load more