திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து, 2 கார்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொலைநோக்கு பார்வை கொண்ட
டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார். கடந்த சில
முதன்மைச் செயலாளர்களாக பதவி வகித்து வந்த 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்களவையில் எம்பிக்கள் தாய்மொழியில் ஆற்றிய உரை நேரலையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதற்கு சக உறுப்பினர்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தாமதமாக தொடங்கிய பனிப்பொழிவு தற்போது தீவிரமடைய தொடங்கியுள்ளது. அரசு தாவரவியல் பூங்காவில் இரவு நேர வெப்பநிலை மைனஸ் 2.5 டிகிரி
கோவையில் கருஞ்சிறுத்தை குட்டியின் இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என வனத்துறை தெரிவித்துள்ளது. மருதமலை அடிவார
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நூற்றாண்டு நிறைவு தினத்தை ஒட்டி, விருதுநகரில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தில் நூறு அகல் விளக்கில் தீபம்
சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி ஆருத்ரா
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல் பத்து ஆறாம் நாள் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட
ஆலஞ்சி பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய இளைஞர்களை பொதுமக்கள்
திமுக அரசு மக்களை தேர்தல் நேரத்தில் ஏமாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மறைந்த
கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா அருகே தனியார் சொகுசுப் பேருந்தும், லாரியும் மோதிய கோர விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெங்களூருவிலிருந்து
கடலூர் சாலை விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே
திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையத்தில் முறையாக மின்சாரம் வழங்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அய்யம்பாளையம் ஸ்ரீநகர் பகுதியில் சுமார்
load more