ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க தீவிரமாக இந்தியா ஈடுபட்டிருக்கும் நிலையில், ஏற்றுமதிக்குத் தயாரான தனது சுகோய்-57E ஸ்டெல்த்
ஜம்மு காஷ்மீரின் கிஷ்வார் பகுதியில் செனாப் நதியின் மீது அமைக்கப்படவுள்ள 260 மெகாவாட் துல்ஹஸ்தி இரண்டாம் கட்ட நீர்மின் திட்டத்துக்கு மத்திய அரசு
இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக மீண்டும் மீண்டும் கூறிவரும் ட்ரம்ப், போர் நிறுத்தத்தில் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறி தனது சிறப்பு
உலகளவில் ஏஐ வீடியோக்களை கொண்டு மட்டும் நடத்தப்படும் யூடியூப் சேனல்களில் இந்தியாவை சேர்ந்த யூடியூப் சேனல் முதலிடம் பிடித்துள்ளது. அது எந்தச்
ஹவுதி போராளிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பிய ஆயுதச் சரக்குக் கப்பல்களைக் குறிவைத்து சவுதி அரேபியா வான்வழி தாக்குதல்கள் நடத்தியுள்ளது.
விலைவாசி உயர்வு மற்றும் பணவீழ்ச்சிக்கு எதிராக ஈரானில் நாடு முழுவதும் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. வணிகர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து,
உலகின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை எட்டியது இந்தாண்டின் மிகவும் மோசமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதில் உலக
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அதிகாரப்பூர்வ இல்லம், உக்ரைனிய ட்ரோன்களுக்கு இலக்காகி இருப்பது உலகளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தத் தருணத்தில்
பாகிஸ்தான் முழுவதும் ஏறக்குறைய 5,000 ஆண்டுகள் பழமையான பழங்கால இந்து மற்றும் பௌத்த பாரம்பரியத் தலங்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் நாசவேலைகளால்
வாழ்வாதாரம் தேடி வந்தோரை வதைக்கும் அளவிற்கு வன்முறையின் மையமாகத் தமிழகத்தை மாற்றியதுதான் இந்த நான்கரை ஆண்டுகால திமுக அரசின் சாதனை என்று தமிழக
கல்வான் பள்ளத்தாக்கு மோதலை அடிப்படையாகக் கொண்டு, சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள Battle Of Galwan திரைப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதர், படுக்கையில் இருந்தபடியே ஒரு ஸ்மார்ட் பண்ணையை ஸ்டார்ட் அப் நிறுவனமாகத் தொடங்கி லாபகரமாக நடத்தி வருகிறார்.
திமுக ஆட்சியில் பொதுமக்களின் பாதுகாப்பு சீர்குலைந்து விட்டதெனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக
போதையில்லாத் தமிழகம் எனப் போலியாக மார்தட்டிக் கொள்ளும் திமுக அரசின் மமதைக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பர் என்று தமிழக பாஜக மாநிலத்
சர்வதேச அளவில் எட்டு போர்களைத் தடுத்து நிறுத்திய போதிலும் தமக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என இஸ்ரேல் பிரதமர் நெதயன்யாகு உடனான சந்திப்பின்
load more