பத்து மலை, ஜனவரி-1 – 140 அடி உயர முருகன் சிலை நிறுவப்பட்ட 20-ஆம் ஆண்டு விழா இன்று காலை பத்து மலை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் சிறப்பாக
கோலாலம்பூர், ஜனவரி-1 – இன்று ஜனவரி 1 முதல், நாட்டில் கண்ட கண்ட இடங்களில் குப்பை வீசும் குற்றத்திற்கு புதிய நடவடிக்கை அமுலாகியுள்ளது. குற்றம்
கோலாலம்பூர், ஜனவரி-1 – அகால மரணமடைந்த தாதிமைப் பயிற்சியாளர் சாந்தி கிருஷ்ணனின் கடைசிச் செயலை வீரத்திற்கான அடையாளமாக, சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr
அலோர் ஸ்டார், ஜனவரி-1 – கெடா, அலோர் ஸ்டாரில், போலீஸ் அதிகாரிகளை நோக்கி எச்சில் துப்பியதோடு, தகாத வார்த்தைகளால் திட்டி, ஆபாச சைகையும் புரிந்ததாகக்
மந்தின், ஜனவரி-1 – நெகிரி செம்பிலான், மந்தினில், அடுக்குமாடி வீட்டடொன்றில் 11 கத்தி குத்துக் காயங்களுடன் ஒருவர் உயிரிழந்த நிலையில்
புத்ராஜெயா, ஜனவரி-1- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பிறந்துள்ள புத்தாண்டை முன்னிட்டு, நாட்டில் ஒற்றுமையும் அனைவரையும் உள்ளடக்கிய செழிப்பும்
மாராங், ஜனவரி-2 – திரங்கானு, மாராங் சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களை கடத்த உதவியதாக கூறப்படும் 32 வயது வழக்கறிஞரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
வான்கூவர், ஜனவரி-2 – கனடாவிலிருந்து இந்தியாவுக்குப் புறப்படவிருந்த ஏர் இந்தியா AI186 விமானத்தின் விமானி, மதுபானம் அருந்திய நிலையில் இருப்பது
கோலாலம்பூர், ஜனவரி-2 – மலேசியாவில் முறைத்தவறிய 14 மத போதனைகள் இன்னும் செயலில் உள்ளதாக, தேசியப் போலீஸ் படையின் துணைத் தலைவர் தான் ஸ்ரீ ஆயோப் கான்
கோலாலம்பூர், ஜனவரி-2 – புத்தாண்டின் முதல் நாளில் நடத்தப்பட்ட ‘Ops Cegah Ambang Tahun Baharu 2026’ நடவடிக்கையில், பொது இடங்களில் குப்பை வீசியக் குற்றத்திக்காக 42
டாக்கா, ஜனவரி-2 – வங்காளதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 31‑ஆம் தேதி, 50 வயது
சூரிச், ஜனவரி-2 – சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு பிரபலமான பனிச்சறுக்கு சுற்றுலா நகரில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தில் குறைந்தது 40 பேர்
பஹாங், ஜனவரி 2 – பஹாங் Kampung Tanjung, Nenasi-யில் இருக்கும் கடற்கரை பகுதியில், விண்வெளியிலிருந்து விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒரு பெரிய பொருள்
பெத்தோங், ஜன 2- Sarawak Betongகில் ஜாலான் Lubok Antuவில் நான்கு சக்கர வாகனம் மற்றும் புரோட்டோன் Iriz கார் சம்பந்தட்ட விபத்தில் இருவர் இறந்ததோடு மேலும் ஒன்பது பேர்
ஜோகூர் பாரு, ஜன 2 – காப்புறுதி பணத்தை பெறுவதற்காக கணவரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட மனைவியும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை
load more