வாஷிங்டன்,இந்தியா ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.
சென்னை, சென்னை நம்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர்
நெல்லை, நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ என்ற திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னை, இயக்குநர் எச்.வினோத். விஜய்யை வைத்து 'ஜனநாயகன்' படத்தை இயக்கி உள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை
சென்னை, அதிமுக-பாஜக கூட்டணியில் நேற்று அன்புமணி தலைமையிலான பாமக இணைந்தது. இதற்கிடையில் அமித்ஷாவை சந்திப்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம், மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாவட்டத்தில்
Tet Size ‘டாக்ஸிக்’ படம் வருகிற மார்ச் 19-ம் தேதி வெளியாகிறது.சென்னை, 'கே.ஜி.எப்.' படத்தில் கதாநாயகனாக நடித்து பான் இந்திய நடிகராக உயர்ந்தவர் யாஷ். இந்த படம்
புதுடெல்லி, உலக அளவில் கனிமம் மற்றும் சுரங்க தொழில்களில் ஈடுபட்டு வருகிறது வேதாந்தா நிறுவனம். மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம்தான்,
சென்னை, நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ என்ற திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி அகில இந்திய காங்கிரஸ் கட்சி தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- பிரதமர் நரேந்திரமோடி
திருச்சி, ராமேஸ்வரம்-தாம்பரம் மற்றும் தாம்பரம்-ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ரெயில்களில் (06105/06106) கூடுதலாக 2
சென்னை, தமிழகத்தில் திமுக தலைமையிலான பலம் வாய்ந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்து வருகிறது. ஆனால், எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை,
தேவையான பொருட்கள் : பூண்டு - 1 கப், எலுமிச்சை சாறு - 1/2 கப், சீரகம் - 1 1/2 டேபிள் ஸ்பூன், வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன், மல்லி - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின்பேரில், டவுன் டி.எஸ்.பி. (பொறுப்பு) ராமச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தூத்துக்குடி ஜார்ஜ்
சென்னை,‘சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கடந்த மாதம் (டிசம்பர்) 26-ந்தேதியில் இருந்து இடைநிலை ஆசிரியர்கள்
load more