கோலாலம்பூர், ஜனவரி-10, பத்து மலை மின் படிக்கட்டு சர்ச்சை, இந்து கோவில்களின் பதிவு முறையை சிலாங்கூர் அரசாங்கம் தவறாகப் புரிந்துகொண்டதிலிருந்து
செப்பாங், ஜனவரி-10, சிலாங்கூர், செப்பாங்கில் அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறப்படும் ஒரு கோவில், அருகிலுள்ள விளம்பரப் பலகையின் மின்சாரத்தை
புத்ராஜெயா, ஜனவரி-10, இராணுவக் கொள்முதல் முறைகேடு மீதான MACC விசாரணையில் தோண்டத் தோண்ட அதிர்ச்சியாக பல்வேறு ஆதாரங்கள் சிக்கி வருகின்றன. தற்போது சுமார்
புத்ராஜெயா, ஜனவரி-10, பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மில்லியன் கணக்கான ரிங்கிட் நன்கொடைகளை முறைகேடு செய்ததாகக் கூறப்படும் குறைந்தது 3 ‘பிரபல’ அரசு
பத்து மலை, ஜனவரி-10, 2026 தைப்பூசத்தை முன்னிட்டு பத்து மலை ஆற்றங்கரை, பக்தர்களின் வசதிக்காக புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது. தைப்பூசம் பிப்ரவரி 1-ஆம்
சிலாங்கூர் மாநிலத்தில் நிலப்பிரச்சனையை எதிர்நோக்கி வந்த மேலும் இரண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு
கோலாலம்பூர், ஜனவரி-10, கோலாலம்பூரில் உள்ள ஓர் உணவகத்தில் புகை பிடித்ததைத் தொடர்ந்து, இரு ஆடவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில்
சிட்னி, ஜனவரி-10, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் காட்டுத் தீ பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை சுமார் 150,000 ஹெக்டர் காடு எரிந்துள்ளது.
புக்கிட் காயு ஹீத்தாம், ஜனவரி-10, அமெரிக்கர் ஒருவர் உட்பட 9 வெளிநாட்டவர்கள், மலேசியாவுக்குள் நுழைவதிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதர 8
விஜயவாடா, ஜனவரி-10, பெங்களூரு–கடப்பா–விஜயவாடா வழித்தடங்களுக்கான நெடுஞ்சாலை நிர்மாணிப்பு வாயிலாக, சாலைக் கட்டுமானத்தில் இந்தியா கின்னஸ் உலக
பாலக்காடு, ஜனவரி-10, இந்தியா, கேரளாவில் அதிர்ச்சியூட்டும் குழந்தை சித்ரவதை சம்பவமொன்று வெளிச்சத்துக்கு வந்து கடும் கண்டனங்களைக் குவித்து வருகிறது.
தெஹ்ரான், ஜனவரி-10, ஈரானில் டிசம்பர் கடைசியில் வெடித்த நாடு தழுவிய போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன. ஈரானிய நாணய வீழ்ச்சியால் தலைநகர்
குவாலா நெரூஸ், ஜனவரி-10, திரங்கானு, குவாலா நெரூஸ், Pantai Sauh கடலில் 4 வயது சிறுவன் நேற்று மாலை கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போனான்.
திரெங்கானு, ஜனவரி 10 – குவாலா தெரெங்கானுவில் உள்ள Kampung Kubang Buyong, Chabang Tiga பகுதியில், நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள் தீப்பிடித்து எரிந்தன.
கோலாலம்பூர், ஜனவரி-11 – மலேசிய முதலாளிமார்கள் சம்மேளனமான MEF வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கை, இளைஞர்களிடம் காணப்படும் ஒரு புதிய போக்கை
load more