ஜோகூர் பாரு, ஜனவரி-11 – ஜோகூர் பாருவில் உள்ள சுங்க, குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தல் வளாகமான சுல்தான் இஸ்கண்டார் கட்டடத்தில் (CIQ) இன்று e-Gate முறையில்
சென்னை, ஜனவரி-11 – பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தலைமையிலான மாநில அரசின் பிரதிநிதிகள், சென்னையில், தமிழக துணை முதல்வர்
கோலாலாம்பூர், ஜனவரி-11 – BMW கார் ஓட்டுநர் ஒருவர், பொது கார் நிறுத்துமிடமொன்றில் 2 இடங்களை ஆக்கிரமித்ததால் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளார். ஆனால்
கோலாலம்பூர், ஜனவரி-11 – கோலாலம்பூரில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில், 24 வயது ஆடவன், ஒரு பெண்ணைத் தாக்கி, பொருட்களை பறித்து, அருவருப்பான செயலைச்
ரவாங், ஜனவரி-11 – ரவாங் அருகே PLUS நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த பேருந்து–லாரி விபத்தில் 5 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். 42 பயணிகளுடன்
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி-11 – யு. பி. எஸ். ஆர் மற்றும் பிடி 3 தேர்வுகளை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, கல்வியமைச்சர் ஃபாட்லீனா
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் பதவியை அடைய பாஸ் மும்முரம் காட்டி வரும் நிலையில் அது நிறைவேறுவதில் முட்டுக் கட்டை நிலவுகிறது. பெர்சத்து
கோலாலம்பூர், ஜனவரி-12 – கோலாலம்பூர்–சிரம்பான் நெடுஞ்சாலையில் ஒரு முதியவரின் சாலை அடாவடி சம்பவம் வைரலாகியுள்ளது. வேலையில்லா 60 வயது
பத்தாங் காலி, ஜனவரி-12 – UPSI எனப்படும் சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், சிலாங்கூர், பத்தாங் காலி கெடோண்டோங் (Kedondong) நீர்வீழ்ச்சியில்
தஞ்சோங் ரம்புத்தான், ஜனவரி-12 – பேராக், தஞ்சோங் ரம்புத்தான், புக்கிட் கிண்டிங்கில், சுமார் 2 வயது ஆகும் ஒரு புலி, வனவிலங்குத் துறையான PERHILITAN அமைத்த
சண்டாகான், ஜனவரி-12 – சபா, சாண்டாகான், Bandar Sejati Walk வணிக வளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் நேற்று காலை இருவர் காரினுள் உயிரிழந்த நிலையில்
புத்ராஜெயா, ஜனவரி-12 – மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, நாடு முழுவதும் Grok AI செயலி பயன்பாட்டுக்குத் தற்காலிகத் தடையை உடனடியாக
கோலாலம்பூர், ஜனவரி-12-3 வயது சிறுவனின் பிறந்தநாள் ஆசையை போலீஸ் அதிகாரிகள் நிறைவேற்றிய மனதை வருடும் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி
ஜோர்ஜ்டவுன், ஜனவரி 12 -பினாங்கு ஜோர்ஜ்டவுனில் உள்ள ஜாலான் பர்மா சாலையில் இன்று நடைபெற்ற கடுமையான விபத்தில், மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதியதில்
கோலாலம்பூர், ஜனவரி 12 – தாய்லாந்தின் தெற்கு பகுதிகளில் உள்ள Yala, Narathiwat, Pattani ஆகிய மாகாணங்களில் இன்று அதிகாலை நடைபெற்ற தாக்குதல்களால், இதுவரை எந்த மலேசிய
load more