தவெக தலைவர் விஜய், சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக, தனி விமானத்தில் டெல்லி சென்று வர, 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை ஐஐடி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டார்.
கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோயிலின் சாவியை உயர்நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் அறநிலையத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூரில், மதுபோதையில் போக்குவரத்து பெண் காவலரின் கையை கடித்த இருவர் கைது செய்யப்பட்டனர். துறையூர் போக்குவரத்து
பொங்கல் பண்டிகை சர்வதேச திருவிழாவாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் டெல்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன்
பொங்கல் பண்டிகை மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. பாகிஸ்தான் இந்து கவுன்சில் மற்றும் டாக்டர் பிரேம் குமார் சீதல்
சீனாவில் தனியாக வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட “Are You Dead?”என்ற ஐபோன் செயலி, அந்நாட்டு ஆப்பிள் ஆப் ஸ்டோர்
உக்ரைன் மீது அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணையை ஏவி ரஷ்யா நடத்தியுள்ள தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்
வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சேலம்
கட்சி, அரசியல், கொள்கை கடந்து அண்ணாமலைக்கு துணை நிற்போம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்
மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு வடமாநிலங்களில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு நடத்தினர். வடமாநிலங்களில்
தமிழகம் முழுவதும் அதிகாலையிலேயே பழைய பொருட்களை எரித்தும், வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டும் பொதுமக்கள் போகி பண்டிகையை விமரிசையாக கொண்டாடினர். நமது
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். ஆந்திரா,
load more