மணிப்பூர் மாநிலம் மற்றும் மியான்மர் நாட்டில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் அதிகாலை 4.41 மணிக்கு ஏற்பட்ட லேசான நிலநடுக்கம்
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சென்னையைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் குருமூர்த்தி
தமிழகத்தில் இன்று (ஜனவரி 16) தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் 1,05,840 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.60
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழாவை முன்னிட்டு, கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை பகுதியில் உள்ள குடித்தெருவில், 52-ஆவது ஆண்டாக சிறப்பான
சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் இன்று இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆடு, மாடு
9ம் சுற்றில் களமிறங்கிய வலையங்குளம் பாலமுருகன் (401) ஒரே சுற்றில் 18 மாடுகள் பிடித்து முதல் இடம் வந்துள்ளார். பொங்கல் பண்டிகையொட்டி நடைபெறும்
தென் தமிழ்நாட்டு உழவர் பெருமக்களின் உள்ளங்களில் எல்லாம் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என்
கோவை, உக்கடத்தில் கோர விபத்து : கட்டுப்பாட்டை இழந்து சீறிப்பாய்ந்த கார் – பூ வியாபாரி உட்பட மூன்று பேர் படுகாயம் !!! கோவை மாநகரின் மிகப் பரபரப்பான
கோவை மாநகர் மாவட்ட தி. மு. க. விவசாய தொழிலாளர் அணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா விவசாயிகள்,தூய்மை பணியாளர்கள்,தொழிலாளர்கள் , என ஐயாயிரத்திற்கும்
உலக புகழ்பெற்ற அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் வீரமாமுனிவரால் கட்டப்பட்டது புனித அடைக்கல அன்னை தேவாலயம். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும்
முதல்வரை சந்தித்த VSB தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு…தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்த திராவிட நாயகர், மாநில உரிமைகளை மீட்டெடுத்த மாண்புமிகு
தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காம்போவான பிரபுதேவா மற்றும் வடிவேலு கூட்டணி, சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர்.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினை, மன்னர் ஆறாம் பெலிப், 57, ஆண்டு வருகிறார். மன்னர் பெலிப் – ராணி லெடிசியா தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான
அஜித் எந்த சினிமா நிகழ்ச்சிக்கும், பொதுநிகழ்ச்சிக்கும் வருவதில்லை. திரைக்கு வெளியே அவரைப் பார்ப்பது அரிது. அப்படிப்பட்டவர் பல வருடங்கள் முன்பு
தை முதல் நாளை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர்
load more